தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) விதிகளை மீறியதாக இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் சாம் குர்ரானுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான சமீபத்திய (29வது) போட்டியின் போது,...
அரசியல்வாதிகளால் பாடசாலைகளுக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட பஸ்கள் மற்றும் முச்சக்கரவண்டிகளை பராமரிப்பதற்கு பெற்றோரிடம் கட்டணம் வசூலிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளமையால் தாங்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகியுள்ளதாக அதிபர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் இந்த பஸ்களுக்கு டயர், சர்வீஸ், வருவாய்...
கொழும்பு நகரை அபிவிருத்தி செய்வதற்கு கொழும்பில் பெறப்படும் வரி வருமானம் போதுமானது எனவும், மோசடி மற்றும் ஊழல் காரணமாக அதனை தீர்க்க முடியவில்லை எனவும் தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மேயர் வேட்பாளர்...
பதினான்கு மாவட்டங்களுக்கான உள்ளுராட்சி வாக்காளர் அட்டைகளை அச்சிடுவதற்கான திட்டங்கள் நிறைவடைந்துள்ளதாக அரச அச்சக அதிகாரி கங்கானி லியனகே தெரிவித்தார்.
அச்சுக்கூடத்தில் வாக்காளர் அட்டைகளை அச்சடிக்கும் பணிகளுக்கு போதுமான காகிதங்கள் இருப்பதாகக் குறிப்பிட்ட அச்சகத் தலைவர்,...
சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட கடன் வசதி (ECF) மற்றும் விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) ஏற்பாடுகளின் கீழ் 3.3 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க பங்களாதேஷின் கோரிக்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தின்...
நேபாள வெளிவிவகார அமைச்சர் நாளை (02) இந்த நாட்டிற்கு விஜயம் செய்யவுள்ளார்.
வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியின் அழைப்பின் பேரில் நேபாள வெளியுறவு அமைச்சர் வைத்தியர் பிமலா ராய் பௌத்யால் (Bimala Rai Paudyal)...
தேர்தல்கள் ஆணைக்குழு உள்ளிட்ட சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு உறுப்பினர்களை நியமிப்பதற்கான விண்ணப்பங்கள் கோரும் நடவடிக்கை இன்று (1) ஆரம்பமாகவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
விண்ணப்பங்கள் கோருவது தொடர்பான நாளிதழ் விளம்பரம்...
பாராளுமன்றத்தை ஒத்திவைத்து முட்டாள்தனமான செயல்களை செய்யும் அரசாங்கங்கள் உலகில் இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத் தெரிவித்துள்ளார்.
மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு பதிலாக அரசாங்கம் பல்வேறு நிகழ்ச்சி நிரல்களில் செயற்பட்டு நாட்டை...