follow the truth

follow the truth

March, 13, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

இன்று பிற்பகல் இடியுடன் கூடிய மழை

நாட்டை கடந்து சென்று கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று இரவு குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி நாட்டை விட்டு நகர்ந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிக்கையின்படி, நாட்டின் காலநிலையின்...

ஆஷூ மாரசிங்கவுக்கு மீண்டும் ஜனாதிபதி ஆலோசகர் பதவி

பாராளுமன்ற விவகாரங்களுக்கான ஜனாதிபதி ஆலோசகர் பதவியில் இருந்து விலகிய பேராசிரியர் ஆஷு மாரசிங்கவை மீண்டும் சேவையில் அமர்த்துவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார். சமீபத்தில், ஆஷு மாரசிங்கவின் காதலியான ஆதர்ஷா கரதனாவின் செல்ல நாய் பாலியல்...

நித்திய இழைப்பாறுதல் அடைந்த ஒஸ்வால்ட் கோமிஸ்

ஓய்வு பெற்ற கொழும்பு பேராயர் ஒஸ்வால்ட் கோமிஸ் இன்று (03) அதிகாலை நித்திய இழைப்பாறுதல் அடைந்தார். 90 வயதான கலாநிதி ஒஸ்வால்ட் கோமிஸ், கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே...

“எந்த அரசாங்கத்தையும் மண்டியிடும் அதிகாரத்தை உருவாக்குவோம்”

எந்தவொரு அரசாங்கமும் முழந்தாளிடும் ஒரு சக்தியினை உருவாக்குவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் பேரவையின் அழைப்பாளர் வசந்த முதலிகே தெரிவித்துள்ளார். இன்று (02) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். "என்னை...

2023 ICC Women’s T20 உலகக் கிண்ண உத்தியோகபூர்வ Jersey அனுசரனையாளராக MAS Holding

எதிர்வரும் பெப்ரவரி 2023,ல் தென்னாப்பிரிக்காவில் நடைபெறவுள்ள ICC Women’s T20 உலகக் கிண்ணத்திற்கான உத்தியோகபூர்வ ஆடை அனுசரனையாளராக தெற்காசியாவின் மிகப்பெரிய ஆடை தொழில்நுட்ப உற்பத்தியாளரான MAS Holding இலங்கை கிரிக்கெட் உடன் மீண்டும்...

புதிய கட்டிடத்திற்கு மாற்றமடையும் HNB FINANCE இன் பண்டாரகம கிளை

ஒருங்கிணைந்த நிதிச் சேவைகள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கான வினைத்திறனான சேவைக்கான அதிகரித்துவரும் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் வகையில், HNB FINANCE PLCஇன் பண்டாரகம கிளை, இலக்கம் 55, ஹொரண வீதி, பண்டாரகமையில் அமைந்துள்ள...

பாதுகாப்புப் படையினரிடமிருந்த காணிகள் விடுவிக்கப்படும்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரையின் பேரில், பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த வடக்கில் 108 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டு 197 குடும்பங்களுக்கு பெப்ரவரி 03 ஆம் திகதி வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 75வது...

அரசியலமைப்பின் 13வது திருத்தம் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும்

தேசியப் பிரச்சினைக்கான தீர்வாக ஏற்கனவே முன்வைக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 13வது திருத்தம் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும் என ஜே.வி.பி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், 13வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவது தேசிய பிரச்சினைக்கு...

Must read

விசேட தேவையுடைய பயணிகளின் வசதிக்காக மாகும்புரையில் உதவி மையம்

கேட்கும் திறன் குறைபாடு பார்வை குறைபாடு போன்ற விசேட தேவையுடைய பயணிகளின்...

இயலாமையுடைய நபர்கள் ஒன்றியத்தின் தலைவராக சுகத் வசந்த த சில்வா தெரிவு

பத்தாவது பாாராளுமன்றத்திற்கான இயலாமையுடைய நபர்கள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவராக பாராளுமன்ற...
- Advertisement -spot_imgspot_img