follow the truth

follow the truth

October, 18, 2024

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

உள்ளூராட்சி தேர்தலுக்கான வேட்புமனு கோரும் அறிவிப்பு இன்று

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனு கோரும் அறிவிப்பு இன்று (04) மாவட்ட செயலாளர்கள் ஊடாக வெளியிடப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. வேட்புமனுக்கள் கோரும் அறிவிப்பு வெளியிடப்பட்ட 14 நாட்களுக்குப் பிறகு வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும்...

இன்றும் வழமையான மின்வெட்டு அமுலுக்கு

இலங்கை மின்சார சபையானது நாட்டிலுள்ள அனைத்து குடியிருப்புப் பகுதிகளிலும் தொடர்ந்து இரண்டு மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின்வெட்டை அமுல்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளது. அதன்படி, A முதல் L மற்றும் P முதல் W வரையிலான குழுக்களுக்கு...

“நான் கஞ்சாவில் இருந்து தயாரிக்கப்பட்ட பற்பசையைப் பயன்படுத்துகிறேன்”

நாட்டின் அபிவிருத்திக்கு அதிகாரிகள் இடமளிப்பதில்லை எனவும், கஞ்சா தொழிற்துறையானது அதன் மூலம் அதிகளவான தொழில் வாய்ப்புக்களை உருவாக்கக்கூடியதொரு தொழில் எனவும் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்தார். “அதிகாரிகள் இந்த நாட்டை உண்கிறார்கள்.. இந்த...

மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சரின் விசேட அறிவித்தல்

அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கான யோசனையை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தனது டுவிட்டர் தளத்தில் குறிப்பிட்டுள்ளார். வீடுகள், வழிபாட்டுத் தலங்கள், ஹோட்டல்கள், அரசு அலுவலகங்கள், தொழிற்சாலைகள், கடைகள், வங்கிகள்,...

மது, சிகரெட் விலை உயர்வு

இன்று (03) நள்ளிரவு முதல் மதுபானத்தின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது ஒரு போத்தல் மதுபானத்திற்கு விதிக்கப்படும் வரி 20 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, மதுபான போத்தல் ஒன்றிற்கு அறவிடப்பட்ட 1,050 ரூபா வரி 1,256 ரூபாவாகவும்,...

பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகள் பிரேரணை நாளை மறுதினம்

பாராளுமன்றம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமை மீறல் தொடர்பில் ஆராய்ந்து அதற்கான தகுந்த பரிந்துரைகளை வழங்குவதற்கான விசேட குழுவொன்றை நியமிப்பதற்கான பிரேரணை நாளை மறுதினம் (5) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. புத்தாண்டின் முதல் நாடாளுமன்ற அமர்வு...

வடக்கு கிழக்கில் சுதந்திரக் கட்சி ‘கை’ சின்னத்தில் போட்டி

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எதிர்வரும் தேர்தலில் வடக்கு, கிழக்கு பிராந்தியங்களில் கை சின்னத்தில் போட்டியிட எதிர்பார்த்துள்ளதாக அக்கட்சியின் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். இந்த தீர்மானத்திற்கு கட்சியின் மத்திய குழுவின் அங்கீகாரம்...

“இந்தியாவுக்கு மிக அருகே பயங்கரவாதத்தின் மையம்”

பயங்கரவாதத்தின் மையம் இந்தியாவுக்கு மிக அருகே அமைந்துள்ளதாக இந்திய மத்திய வெளிவிவகாரத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். ஆஸ்திரியா நாட்டில் இந்திய மத்திய வெளிவிவகாரத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் அந்நாட்டின்...

Must read

பொதுத் தேர்தல் – 290 முறைப்பாடுகள் பதிவு

பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய 290 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு...

இன்று இடம்பெற்ற ரயில் விபத்து தொடர்பில் ஆராய குழு

கொழும்பு - மட்டக்களப்பு பிரதான ரயில் மார்க்கத்தில் இன்று இடம்பெற்ற ரயில்...
- Advertisement -spot_imgspot_img