follow the truth

follow the truth

October, 19, 2024

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

தேசியக் கொடி இன்று அரைக்கம்பத்தில் பறக்கவிட பணிப்பு

பாப்பரசர் 16ம் பெனடிக்ட் அவர்களின் இறுதிக்கிரியை நடைபெறும் நாளில் அனைத்து அரச நிறுவனங்களிலும் தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை...

ரயில் பயணிகளுக்கான விசேட அறிவித்தல்

வடக்கு ரயில்வே இன்று (05) முதல் ஐந்து மாதங்களுக்கு அனுராதபுரம் வரை மட்டுமே ரயில்களை இயக்கும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. மஹவ மற்றும் ஓமந்த பகுதிகளுக்கு இடையிலான புகையிரத பாதையின் நவீனமயமாக்கல் பணிகள்...

புத்தாண்டின் முதல் நாடாளுமன்ற அமர்வு நாளை

புத்தாண்டின் முதலாவது நாடாளுமன்ற கூட்டம் நாளை (5) நடைபெற உள்ளது. புனர்வாழ்வு பணியக சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம், குத்தகைக்கு விடப்பட்ட இடங்களை மீள சுவீகரிக்கும் சட்டமூலம் மற்றும் சபை ஒத்திவைப்பு தொடர்பான...

‘எந்தவித தேர்தல் நடவடிக்கைகளிலும் ஈடுபடமாட்டேன்’ – ஜனாதிபதி

உள்ளூராட்சி மன்றங்களான மாநகர சபைகள், நகர சபைகள் மற்றும் பிரதேச சபைகளுக்கான தேர்தல் தொடர்பான எந்தவொரு நடவடிக்கையிலும் ஈடுபடப் போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கட்சிக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதாக ஐக்கிய தேசியக்...

ஒமிக்ரோன் துணை வகை பயங்கரமானது

உலக சுகாதார நிறுவனம் 'கொவிட்-19', 'XBB1.5' ஒமிக்ரோன் துணை வகையை கவனித்துக் கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கிறது. இந்த ஆண்டு XBB1.5 Omicron துணை வகை காரணமாக உலகின் பல நாடுகளில் கொவிட்-19 நோயால்...

சீனாவைக் குறிவைக்கும் உலக நாடுகள்

சீனாவில் கடந்த சில நாட்களாக கொரோனா உச்சத்தில் இருந்து வருகிறது. தினமும் ஆயிரக்கணக்கானோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒமிக்ரோன் வைரசின் பிஎப்.7 வகை திரிபு சீனாவில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனை...

நாட்டில் விமானப் பயணச்சீட்டு மோசடி

அனுமதிப்பத்திரம் இன்றி விமான பயணச்சீட்டுகளை விற்பனை செய்யும் குழுவொன்று தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளதாகவும், அவ்வாறு செய்வது தண்டனைக்குரியது எனவும் இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகார சபை அறிவித்துள்ளது. இது தொடர்பாக ஏதேனும் தகவல்...

யால’வில் இம்மாதம் முதல் டொலர்களில் பயணச்சீட்டு

யால தேசிய பூங்கா உட்பட இலங்கையின் தேசிய பூங்காக்களுக்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு இம்மாதம் முதல் டொலர்களில் பயணச்சீட்டு செலுத்துவதற்கான ஏற்பாடுகளை வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சு...

Must read

பொதுத் தேர்தல் – 290 முறைப்பாடுகள் பதிவு

பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய 290 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு...

இன்று இடம்பெற்ற ரயில் விபத்து தொடர்பில் ஆராய குழு

கொழும்பு - மட்டக்களப்பு பிரதான ரயில் மார்க்கத்தில் இன்று இடம்பெற்ற ரயில்...
- Advertisement -spot_imgspot_img