மின் கட்டண உயர்வுக்கு எதிராக இன்று (8) மாலை 6.30 மணி முதல் 7 மணி வரை நாடு முழுவதும் அனைத்து மின்விளக்குகளையும் அணைக்குமாறு ஓமல்பே சோபித தேரர் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர்...
மரணச் சான்றிதழ் ஒன்றினை செங்குரங்கு ஒன்று எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும், நாள் முழுவதும் தேடியும் கிடைக்காத நிலையில் மீண்டும் மரணச் சான்றிதழின் பிரதியை பெற்றுக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அரநாயக்க பிரதேசத்தில் இருந்து தெரிவிக்கப்படுகின்றது.
அரநாயக்க...
உள்ளூராட்சி தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து போட்டியிட மலையக மக்கள் முன்னணி, தொழிலாளர் தேசிய முன்னணி, தொழிலாளர் தேசிய சங்கம் ஆகியன தீர்மானித்துள்ளதாக தொழிலாளர் தேசிய முன்னணி மற்றும் தொழிலாளர் தேசிய...
வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் இன்று (08) பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...
நுரைச்சோலை நிலக்கரி ஆலையில் செயலிழந்திருந்த மின் உற்பத்தி இயந்திரம் இன்று (08) முதல் மீண்டும் மின் உற்பத்தியை ஆரம்பிக்கவுள்ளது.
போதிய நிலக்கரி கையிருப்பு மற்றும் திருத்தப் பணிகள் காரணமாக கடந்த மாதம் 23 ஆம்...
இன்று (08) முதல் கொழும்பு கோட்டையில் இருந்து காங்கேசன்துறை வரை செல்லும் ரயில்கள் கொழும்பில் இருந்து அனுராதபுரம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
வடக்கு ரயில்வேயின் நவீனமயமாக்கல் பணிகள் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம்...
உலக கால்பந்து மைதானத்தில் மற்றொரு நட்சத்திர வீரர் காலமானார்.
இத்தாலியின் மிகவும் பிரபலமான முன்னாள் கால்பந்து வீரர் ஜியான்லூகா வில்லி மரணமடைந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இறக்கும் போது அவருக்கு 58 வயது.
புற்றுநோய் காரணமாக...
பழச் சந்தையில் நெல்லி கிலோ ஒன்றின் விலை 1200 ரூபாவாகவும், சிவப்பு திராட்சை கிலோ ஒன்றின் விலை 1800 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது.
தவிர, அனைத்து வகையான பழங்களின் விலையும் உயர்ந்துள்ளதாக பொருளாதார மையங்களில் உள்ள...