உள்ளூராட்சி சபைத் தேர்தலில் யானை, யானை மற்றும் பொது சின்னத்தில் போட்டியிடும் உள்ளூராட்சி மன்றங்கள் எவை என்பதை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இன்று (10) நடத்தும் கலந்துரையாடலில் தீர்மானிக்கும் என ஐ.தே.க. பொதுச்...
ரயில்வே அதிகாரிகளுக்கும் பொதுச் சேவை ஆணைக்குழுவிற்கும் இடையில் இன்று (10) காலை கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.
ரயில்வே பொது மேலாளர் டபிள்யூ.ஏ.டி.எஸ். ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர்களை ஒப்பந்த அடிப்படையில் மீள சேவையில் ஈடுபடுத்துவது தொடர்பில்...
பிரேசிலில் அண்மையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் குறித்து தாம் மிகுந்த கவலையடைவதாக இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
“சமீபத்தில் பிரேசிலில் வெடித்த வன்முறை குறித்து நான் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளேன். அரசியலமைப்பிற்கு முரணான...
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலை தடுக்கவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ள சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்தனவுக்கு பதவிகளும் சலுகைகளும் வழங்கப்படுவதில் சந்தேகம் இருப்பதாக கத்தோலிக்க திருச்சபையின் ஊடகப் பேச்சாளர்...
சர்வதேச நாணய நிதியம் (IMF) இந்த நாட்டில் சர்வஜன வாக்கெடுப்புக்காக காத்திருக்கிறது என ஐக்கயொய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்திருந்தார்.
கருத்துக்கணிப்பு மூலம் கருத்து தெரிவிக்க காத்திருக்கும் மக்களுக்கு, அக்கருத்துக்களை...
மின்சாரக் கட்டணத்தை உயர்த்தும் அரசாங்கத்தின் திட்டங்களுக்கு எதிராக 69 இலட்சம் கையொப்பங்களைப் பெற்ற பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் இன்று (9) சங்கங்களின் பிரதிநிதிகள் பொது மனுவை கையளித்தனர்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெறப்பட்ட கையொப்பங்களுடன்...
உள்ளூராட்சி சபை தேர்தலை ஒத்திவைக்க உத்தரவு பிறப்பிக்குமாறு ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி டபிள்யூ. எம். ஆர். விஜேசுந்தரவினால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை விசாரணையின்றி நிராகரிக்குமாறு கோரி உயர் நீதிமன்றில் இரண்டு இடைக்கால...
பேரூந்து கட்டணத்தை குறைப்பதற்கு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டாலும் தம்மால் முடியாது என பேரூந்து சங்கங்கள் தெரிவிக்கின்றன.
பேருந்து கட்டண திருத்தம் தொடர்பில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மற்றும் பஸ் சங்கங்களுக்கு இடையிலான விசேட கலந்துரையாடல் இன்று...