follow the truth

follow the truth

October, 21, 2024

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு நிவாரணம்

சமுர்த்தி பயனாளர்கள் உட்பட குறைந்த வருமானம் பெறும் 02 மில்லியன் குடும்பங்களுக்கு 02 மாத காலத்திற்கு 10 கிலோ அரிசி வழங்குவதற்கு ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதன்படி 40,000 மெற்றிக்...

“வங்குரோத்து நாட்டில் தேர்தலுக்குச் செலவு செய்வதே பிரச்சினை”

இந்த தருணத்தில் தேர்தலை நடத்துமாறு கோரி குரல் எழுப்புவது பைத்தியகாரத்தனமான ஒரு உணர்வு என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என ஜனாதிபதியின் சங்க பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய தெரிவித்தார். வங்குரோத்து நிலையில்...

உணவுக்கும் விலை சூத்திர கோரிக்கை

எரிபொருளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விலை சூத்திரத்தை போன்று அரசாங்கம் உணவுகளுக்கும் அறிமுகப்படுத்த வேண்டுமென உணவக உரிமையாளர்களின் தலைவர் அசேல சம்பத் கோரிக்கை விடுத்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்...

உள்ளூராட்சி தேர்தலில் சுதந்திரக் கட்சி கை சின்னத்தில் போட்டி

இந்த வருடம் நடைபெறவுள்ள மாகாணசபைத் தேர்தலில் கை சின்னத்துடன் போட்டியிட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வீரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அதன்படி இன்று (16) அநுராதபுரம் மாவட்ட உள்ளுராட்சி நிறுவனங்களுக்கு...

அவமானமான தோல்வி குறித்து ஐந்து நாட்களில் அறிக்கை வழங்க கோரிக்கை

இலங்கை அணியின் இந்திய சுற்றுப்பயணத்தின் முடிவில் நேற்று (15) திருவனந்தபுரத்தில் நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி சந்தித்த பாரிய தோல்வி தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு இலங்கை கிரிக்கெட் சங்கம் தேசிய...

சூடுபிடிக்கும் மாணவர் ஒன்றிய ஆர்ப்பாட்டம்

பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியம் (IUSF) ஏற்பாடு செய்திருந்த போராட்டம் காலி வீதியை வந்தடைந்தவுடன் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளரும் காலிமுகத்திடல் ஆர்ப்பாட்ட செயற்பாட்டாளருமான...

விமான விபத்தையடுத்து நேபாளத்திற்கு இன்று துக்கம் அனுசரிப்பு

காத்மாண்டுவில் இருந்து நேபாளத்தின் பொக்காரா நகருக்கு பறந்து கொண்டிருந்த விமானம் விபத்துக்குள்ளானதற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. விபத்து குறித்து விரிவான விசாரணை நடைபெற்று வருவதாகவும், நேபாள அரசால் சிறப்புக்...

க.பொ.த உயர்தர மாணவர்களுக்கான அறிவித்தல்

கல்விப் பொதுத் தராதரத்தில் சித்தியடைந்த மாணவர்களை க.பொ.த உயர்தர வகுப்புகளுக்கு உள்வாங்குவதற்கான கடிதங்களை கல்வி அமைச்சு வழங்காது என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதற்கான சுற்று நிருபங்கள் ஊடாக பாடசாலைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மேலும்...

Must read

நாடாளுமன்றத் தேர்தலுக்கு பின்னர் உள்ளூராட்சிமன்றத் தேர்தல்

நாடாளுமன்றத் தேர்தல் நிறைவடைந்து 35 முதல் 40 நாட்களுக்குள் உள்ளூராட்சிமன்றத் தேர்தல்...

மூன்று நாட்களுக்கு விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

அண்மையில் பெய்த மழையினால் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை இலக்காகக் கொண்டு எதிர்வரும்...
- Advertisement -spot_imgspot_img