follow the truth

follow the truth

October, 21, 2024

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

சாரதிகள், நடத்துனர்களுக்கு இ.போ.சபையில் வேலைவாய்ப்பு

இலங்கை போக்குவரத்து சபையில் தற்போது நிலவும் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் பற்றாக்குறை காரணமாக நாளொன்றுக்கு 800 பஸ்களை இயக்க முடியாத நிலை காணப்படுவதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இப்பிரச்சினைக்கு...

கபொத உயர்தரப் பரீட்சைக்கு 4 சிறப்பு மையங்கள்

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு (2022) நான்கு விசேட பரீட்சை நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர இன்று (18) தெரிவித்தார். கைதிகளுக்கு கொழும்பு மகசீன் சிறைச்சாலையிலும், விசேட தேவையுடைய...

பல்கலைக்கழக மாணவி கொலை : மாணவன் மனநல அறிக்கையை சமர்ப்பிக்க கோரிக்கை

கொழும்பு ரேஸ்கோர்ஸ் பகுதியில் பல்கலைக்கழக மாணவியான தனது காதலியை கத்தியால் குத்தி கொலை செய்த குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட பல்கலைக்கழக இளைஞன் குறித்த மனநல அறிக்கையை கோருமாறு...

மாணவி கொலை : கொலையாளிக்கு விளக்கமறியல்

குருந்துவத்தை குதிரைப் பந்தய மைதானத்திற்கு பின்புறம் உள்ள உதைபந்தாட்ட கட்டிடத்திற்கு அருகில் நேற்று படுகொலை செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவியின் கொலையுடன் சம்பந்தப்பட்ட சந்தேகநபரை எதிர்வரும் 30ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம்...

மைத்திரிக்கும் பொன்சேகாவுக்கும் இடையில் கருத்து மோதல்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கும் இடையில் இன்று (18) பாராளுமன்றத்தில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அங்கு உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, "சிறையில் இருந்த உங்களை...

புனர்வாழ்வுச் சட்டத்தில் அரசாங்கத்தின் ஆர்வம் தெளிவாகத் தெரிகிறது

அரசியல் கடும்போக்காளர்களுக்கு புனர்வாழ்வளிக்கப்பட வேண்டும் என்பதே அரசாங்கத்தின் விருப்பமாகும் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் கண்டி மாவட்ட பாராளுன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அரசாங்க அமைச்சர்களின் கருத்துக்களில் இருந்து...

ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய விபத்தில் 16 பேர் பலி

உக்ரைன் தலைநகர் கீவ்-ல், ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய விபத்தில் உக்ரைன் உள்துறை அமைச்சர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஹெலிகாப்டர் நொறுங்கி விழுந்த விபத்தில், 2 குழந்தைகள் உட்பட 16 பேர் உயிரிழந்துள்ளதாக...

காதல் உறவு கொலையில் முடிவதைத் தடுக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள்

திடீர் கோபம் மற்றும் தூண்டுதலால் ஏற்படும் குற்றங்களை தடுக்க சுயகட்டுப்பாடும் சமூக செல்வாக்கும் உருவாக்கப்பட வேண்டும் என கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் விசேட மனநல மருத்துவர் ரூமி ரூபன் கூறுகிறார். கொழும்பு குதிரை பந்தய...

Must read

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த வசமிருந்த அரச வாகனங்கள் மீள ஒப்படைப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாவனைக்காக வழங்கப்பட்ட மூன்று அரச வாகனங்கள் ஜனாதிபதி...

சிலாபத்தில் உயிரிழந்தவர்கள் தொடர்பில் விசாரணையில் வெளிவந்த தகவல்

சிலாபம் – சிங்ஹபுர பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து எரிந்த நிலையில் சடலங்களாக மீட்கப்பட்ட...
- Advertisement -spot_imgspot_img