follow the truth

follow the truth

October, 22, 2024

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களுக்கான கால அவகாசம் நிறைவு

2023 உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது. தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் பணியை ஜனவரி மாதம்...

வெடிகுண்டு பீதியால் விமானம் அவசரமாக தரையிறக்கம்

வெடிகுண்டு பீதியால் ஏதென்ஸ் விமான நிலையத்தில் திடீரென தரையிறங்கிய "ரியான் ஏர்" விமானத்தில் வெடிபொருட்கள் எதுவும் சிக்கவில்லை என பிரேசில் விமான போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். போலந்தில் இருந்து வந்த விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக...

வெளியுறவு அமைச்சர் சவூதி அரேபியாவுக்கு

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, 2023 ஜனவரி 23ம் திகதி முதல் 27ம் திகதி வரை சவுதி அரேபியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்ய உள்ளார். இராச்சியத்தின் வெளிவிவகார அமைச்சர் இளவரசர் பைசல் பின் ஃபர்ஹான்...

வைத்தியர் ருக்ஷான் மீண்டும் சேவைக்கு?

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளராக வைத்தியர் ருக்ஷான் பெல்லன இன்று (23) அல்லது நாளை (24) தேசிய வைத்தியசாலையில் பணிக்கு திரும்புவார் என தெரிவிக்கப்படுகிறது. வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளராக வைத்தியர் ருக்ஷான் பெல்லனவை...

சமுர்த்திர தேவி தடம்புரள்வு

சமுர்த்திர தேவி ரயில் களுத்துறை ரயில் நிலையத்திற்கு அருகில் தடம் புரண்டதால் கரையோரப் பாதையில் ரயில் சேவையில் தாமதம் நிலவுவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த ரயில் காலியில் இருந்து கொழும்பு - மருதானை...

உயர்தரப் பரீட்சையின் பாதுகாப்புக் கடமைகளுக்காக 1,625 பொலிசார் கடமையில்

இன்று(23) ஆரம்பமாகவுள்ள உயர்தரப் பரீட்சையின் பாதுகாப்புக் கடமைகளுக்காக 1,625 பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. பரீட்சை மையங்கள், ஒருங்கிணைப்பு மையங்கள், மண்டல மற்றும் மத்திய சேகரிப்பு மையங்கள், வினாத்தாள்...

இன்று முதல் ‘கறுப்பு எதிர்ப்பு வாரம்’

புதிய உள்நாட்டு இறைவரிச் சட்டத்தில் முன்மொழியப்பட்ட திருத்தங்கள் மற்றும் பல விடயங்கள் தொடர்பாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இன்று (23) முதல் ‘கறுப்பு எதிர்ப்பு வாரத்தை’ அறிவித்துள்ளது. வரி திருத்தம் தொடர்பாக ‘கறுப்பு...

இன்றும் சுழற்சி முறையில் மின்வெட்டு

இன்றும் 02 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்சாரம் தடைப்படுவதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி பிற்பகல் 03.00 மணி முதல் 06.00 மணி வரை ஒரு மணி நேரமும், மாலை 06...

Must read

பெரு முன்னாள் ஜனாதிபதிக்கு 20 வருட சிறைத்தண்டனை

பெரு நாட்டின் முன்னாள் ஜனாதிபதி அலெஜான்ட்ரோ டோலிடோவிற்கு (Alejandro Toledo) 20...

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு புதிய பணிப்பாளர் சபை

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு புதிய தவிசாளர் மற்றும் பணிப்பாளர் சபை நியமிக்கப்பட்டுள்ளது. இந்த...
- Advertisement -spot_imgspot_img