இலக்கியப் படைப்புகளின் pdf பிரதிகளை இணையத்தில் இருந்து தரவிறக்கம் செய்து படிக்கும் போக்கு அதிகரித்துள்ளதாகவும் அதற்கு சில எழுத்தாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும் விதர்ஷன பதிப்பக நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஜனக இனிமங்கட...
இந்தியக் கடன் உதவியின் அடிப்படையில் பெறப்பட்ட தாள்களின் முதல் தொகுதியை அரச அச்சு சட்டப்பூர்வ கூட்டுத்தாபனம் பெற்றுள்ளதாகவும், பாடநூல் அச்சிடும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இதன்படி, 2023 ஆம்...
சுயாதீன ஆணைக்குழுக்களை ஸ்தாபித்தல் உள்ளிட்ட பல தீர்மானங்களை மேற்கொள்வதற்காக அரசியலமைப்பு பேரவை, நாளை (24) காலை 9.30 மணிக்கு கூடவுள்ளதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானில் பாரிய மின்வெட்டு ஏற்பட்டுள்ளது.
நாட்டின் மின்சார அமைப்பில் ஏற்பட்ட தொழிநுட்பக் கோளாறு காரணமாக இந்த மின் தடை ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கராச்சி, இஸ்லாமாபாத், லாகூர் மற்றும் பெஷாவர் உள்ளிட்ட பல...
களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்தில் உற்பத்தி நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இன்று காலை 08.00 மணியளவில் மீண்டும் ஆலையின் உற்பத்தி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதாக ஆலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
போதியளவு நாப்தா இல்லாததால் களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்தின்...
பதின்மூன்றாவது அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை மாகாணங்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தனிடம் தெரிவித்துள்ளார்.
மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமாக...
நைஜீரியாவில் இருந்து 105 பேர் லஸ்ஸா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் 369 பேர் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
ஜனவரி 2 மற்றும் 15 க்கு இடையில் பதிவாகியுள்ளன மற்றும்...
நாட்டில் தீராத பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ள இந்நிலையில் 200 மில்லியன் ரூபாவை செலவிட்டு சுதந்திர தினத்தினை நடத்துவதற்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
காலிமுகத்திடல் மைதானத்தில் அமைக்கப்பட்டு வரும் மேடைக் கம்பங்களில்...