follow the truth

follow the truth

October, 23, 2024

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

மூன்றாம் காலாண்டில் அனைத்து அரச ஊழியர்களுக்கும் மேலதிக கொடுப்பனவு

நாட்டின் வருமான நிலைமை ஸ்திரமாகி பொருளாதார முன்னேற்றம் ஏற்பட்டால், இந்த வருடத்தின் மூன்றாம் காலாண்டில் அனைத்து அரச ஊழியர்களுக்கும் நிவாரணமாக அதிக கொடுப்பனவுகளை வழங்க எதிர்பார்த்துள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். வரலாற்று சிறப்புமிக்க ஜய ஸ்ரீ...

மின்சார சபை சட்ட நடவடிக்கையினை எதிர்கொள்ள நேரிடும்

பொறுப்பான அமைச்சரின் தன்னிச்சையான நடவடிக்கையினால் தொடர் மின்சார விநியோகத்தில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இது குறித்து அதன் தலைவர் ஜனக ரத்நாயக்க கருத்ஹ்டுத் தெரிவிக்கையில்; இலங்கை மின்சார சபை இணக்கப்பாட்டுக்கு...

நாட்டுக்கு பணம் கொண்டு வரும் அரசின் சமீபத்திய திட்டம்

அரச சார்பற்ற நிறுவனங்களின் ஊடாக பாரிய தொகையை இலங்கைக்கு கொண்டு வர அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இவ்வாறாக அரச சார்பற்ற நிறுவனங்களுக்கான தேசிய செயலகத்தின் தலையீட்டின் ஊடாக இந்நாட்டின் பல திட்டங்களுக்காக பல பில்லியன்கள் பெரும்...

வாக்குச் சீட்டு அச்சிடுவதற்கான அடிப்படை ஏற்பாடுகள் தயார்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான வாக்குச் சீட்டுகளை அச்சிடுவதற்குத் தேவையான அடிப்படைப் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக அரச அச்சக அலுவலகம் தெரிவித்துள்ளது. அச்சிடுதல் தொடர்பான ஆய்வுகள் உள்ளிட்ட அடிப்படைப் பணிகளை முடிக்க எதிர்பார்த்துள்ளதாக...

கொவிட் தடுப்பூசிக்கு பதிலாக இந்தியாவில் இருந்து nasal drop

இந்திய அரசாங்கம் அதன் முதல் நசல் கொவிட் தடுப்பூசிக்கு (Nasal Covid vaccine) ஒப்புதல் அளித்துள்ளது. Bharat Biotech நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட iNCOVACC என்ற இந்த மருந்தை மூக்கில் திரவத்தை ஊற்றி பயன்படுத்தலாம். முன்னதாக கடந்த...

மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு மின்சார அமைச்சரின் பதில்

தொடர்ச்சியான மின்சார விநியோகம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பில் தமது அதிகாரிகள் ஏற்கனவே சட்ட ஆலோசனைகளை பெற்றுள்ளதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். மனித...

போதைப்பொருளை கட்டுப்படுத்த பொலிஸ் அமைச்சரின் தீர்மானம்

போதைப்பொருள் விநியோகம் எந்த வகையிலும் கட்டுப்படுத்தப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (27) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர், போதைப்பொருள் வியாபாரத்தை கைவிடுமாறு போதைப்பொருள்...

வாக்குச் சீட்டுகளை அச்சடிக்கும் பணிகள் ஆரம்பம்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான வாக்குச் சீட்டுகளை அச்சடிக்கும் பணிகள் அரச அச்சகத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அச்சிடுவதற்கு வாக்குச் சீட்டுகள் கிடைத்துள்ளதை அரசு செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தியிருந்தார். வாக்குச் சீட்டு அச்சடிக்கும்...

Must read

தேங்காய் விற்பனைக்கான நடமாடும் சேவை

தேங்காய் விலை அதிகரிப்பினால் பாதிக்கப்பட்டுள்ள நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் "நடமாடும்...

இந்திய உயர்ஸ்தானிகருக்கும் ஜனாதிபதி செயலாளருக்கும் இடையில் சந்திப்பு

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா (Santhosh Jha) ஜனாதிபதியின் செயலாளர்...
- Advertisement -spot_imgspot_img