follow the truth

follow the truth

September, 22, 2024

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

புதிய பரீட்சைகள் ஆணையாளர் பதவியேற்றார்

இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் புதிய பரீட்சைகள் ஆணையாளராக அமித் ஜயசுந்தர இன்று (02) பதவியேற்றார். இவர் பரீட்சைகள் திணைக்களத்தின் 21ஆவது பரீட்சை ஆணையாளர் நாயகமாவார். முன்னாள் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் திரு.எல்.எம்.டி.தர்மசேன ஓய்வுபெற்றதையடுத்து, பரீட்சைகள் திணைக்களத்தின்...

மனித உடல்களை உரமாக்குவதற்கு நிவ்யோர்க் அனுமதி

மனித உரம் என்று அழைக்கப்படுவதை அனுமதிக்கும் சமீபத்திய அமெரிக்க மாநிலமாக நிவ்யோர்க் மாறியுள்ளது. ஒரு நபர் இப்போது அவரது மரணத்திற்குப் பிறகு அவரது உடலை மண்ணாக மாற்ற முடியும் - இது ஒரு புதைப்பு...

“மருந்து தட்டுப்பாடு இன்னும் மூன்று மாதங்களில் பூச்சியமாக குறைக்கப்படும்”

தற்போதைய மருந்து தட்டுப்பாடு இந்த வருடத்தின் முதல் காலாண்டில் பூச்சியமாக குறைக்கப்படும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சுக்கு ஜனாதிபதி பெருந்தொகை நிதியை ஒதுக்கீடு செய்துள்ளதாகவும், நாட்டின் போதைப்பொருள் பிரச்சினையை...

செவித்திறன் குறைபாடுள்ளவர்களுக்கு சாரதி அனுமதிப்பத்திரம் விரைவில்

செவித்திறன் குறைபாடுள்ளவர்களுக்கான சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கும் வேலைத்திட்டம் இந்த வருடம் முதல் நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்படும் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். மோட்டார் வாகனத் திணைக்களத்தின் புதிய வழிமுறைகள் குறித்து ஊடகங்களுக்கு...

இன்று மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கான பிரேரணை அமைச்சரவைக்கு

புதிய மின் கட்டண திருத்தம் இன்று (02) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. மின்சார செலவை கருத்தில் கொண்டு, தொடர்ந்து மின்சாரம் வழங்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் தற்போதுள்ள மின் கட்டணங்கள் திருத்தப்பட வேண்டும் என...

சீனாவில் வேகமெடுக்கும் கொரானா : உஷாராகும் நாடுகள்

சீனாவில் தற்போது கொரோனா தொற்று பரவல் திடீரென அதிகரித்துள்ளது. அங்கு ஜெட் வேகத்தில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதன் எதிரொலியாக இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் உட்பட அதிக நாடுகள் சீனாவில் இருந்து பயணிகளுக்கு...

வெளிநாடுகளில் இருந்து அரிசி இறக்குமதி செய்யப்படாது

இந்த 2023ஆம் ஆண்டு ஒரு அரிசி மணியைக் கூட வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டியதில்லை என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். 2021ஆம் ஆண்டு பருவம் தோல்வியடைந்ததன் காரணமாக 2022ஆம் ஆண்டு...

UPDATE : இன்று 11 அலுவலக ரயில்கள் இரத்து

ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக இன்று (02) காலை இயக்கப்படவிருந்த 11 அலுவலக ரயில்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன. களனிவெளி பாதை, கடலோர மார்க்கம், புத்தளம் மற்றும் பிரதான பாதைகளில் ரயில்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக இலங்கை புகையிரத...

Must read

- Advertisement -spot_imgspot_img