follow the truth

follow the truth

September, 22, 2024

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

விமானங்கள் இரண்டு நேருக்கு நேர் மோதி விபத்து

அவுஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட்டில் உள்ள சீ வேர்ல்ட் என்ற இடத்தில் இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதிக்கொண்டதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த விபத்து இன்று...

நாளை முதல் மந்த கதியில் இயங்கும் ரயில்கள்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க போராட்டத்தை அழிப்பதற்காக கொண்டு வரப்பட்ட ஒரு கருவி என இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தெரிவித்துள்ளார். கடந்த மே மாதம் ஏற்பட்ட போராட்டத்தில் இரண்டு துப்பாக்கிகளுடன் கோவில் கட்டிடத்தில் தங்கியிருந்ததாகவும்...

கொவிட் 19 : நான்காவது தடுப்பூசியை பெற்றுக் கொள்ளுங்கள்

நான்காவது எதிர்ப்பு கொவிட்-19 தடுப்பூசியாக (இரண்டாவது பூஸ்டர் டோஸ்) சினோபார்ம் தடுப்பூசியை கூடிய விரைவில் பெறுமாறு தொற்றுநோயியல் பிரிவு மக்களைக் கேட்டுக்கொண்டது. கொவிட் -19 இன் ஆபத்து இன்னும் நாட்டில் நிலவுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. உலகெங்கிலும் கொவிட்-19...

மின் கட்டணம் உயர்த்தப்பட்டால் பாரிய தொழிற்சங்க நடவடிக்கை

மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்தால், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்கங்கள் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளன. இன்று இரவு நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டால் மறு அறிவித்தல்...

‘கடந்த ஆண்டை விட புதிய ஆண்டு மிகவும் கடினமாக இருக்கும்’

சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குனர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா, சீனா, ஐரோப்பா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் பொருளாதார மந்தநிலை காரணமாக கடந்த ஆண்டை விட புதிய ஆண்டு மிகவும் கடினமாக இருக்கும்...

அரச ஊழியர்களுக்கான கோரிக்கை

2023 ஆம் ஆண்டுக்கான அரச சேவையில் தரமான சேவையை வழங்குவதற்கான சேவை உறுதிமொழி இன்று (02) காலை வழங்கப்பட்டது. அரச நிர்வாக அமைச்சில் நடைபெற்ற உறுதிமொழி வழங்கும் நிகழ்வில் அரச நிர்வாக செயலாளர் நீல்...

மெக்சிகோ சிறையில் துப்பாக்கிச் சூடு : 14 பேர் பலி

வடக்கு மெக்சிகோவில் அமெரிக்க எல்லையில் அமைந்துள்ள சிறைச்சாலையில் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் என சந்தேகிக்கப்படும் ஆயுததாரிகள் குழு துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். தாக்குதலின் பின்னர் சிறைச்சாலையில் இருந்த பெரும் எண்ணிக்கையிலான கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாக வெளிநாட்டு...

“தங்களின் பணி 8 மணி நேரம் மட்டும் அல்ல”

அரச உத்தியோகத்தர்களின் பணியானது வாரத்தில் எட்டு மணித்தியாலங்கள் அல்லது ஐந்து நாட்களுக்கு மட்டுப்படுத்தப்படாது, அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு நாட்டில் சாதாரண நிலைமையை உருவாக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். ஜனாதிபதி செயலகத்தில்...

Must read

- Advertisement -spot_imgspot_img