follow the truth

follow the truth

September, 22, 2024

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

வெளிநாடுகளில் இருந்து அரிசி இறக்குமதி செய்யப்படாது

இந்த 2023ஆம் ஆண்டு ஒரு அரிசி மணியைக் கூட வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டியதில்லை என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். 2021ஆம் ஆண்டு பருவம் தோல்வியடைந்ததன் காரணமாக 2022ஆம் ஆண்டு...

UPDATE : இன்று 11 அலுவலக ரயில்கள் இரத்து

ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக இன்று (02) காலை இயக்கப்படவிருந்த 11 அலுவலக ரயில்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன. களனிவெளி பாதை, கடலோர மார்க்கம், புத்தளம் மற்றும் பிரதான பாதைகளில் ரயில்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக இலங்கை புகையிரத...

இன்றைய நாளுக்கான மின்வெட்டு அட்டவனை

இன்று (02) முதல் 02 மணித்தியாலம் 20 நிமிடங்களுக்கு மீண்டும் மின்சாரத்தை துண்டிக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி பகலில் 01 மணித்தியாலமும் இரவில் 01 மணித்தியாலம் 20 நிமிடமும் மின்சாரம்...

கொழும்பு மரக்கறி ரயில் குறித்து ஜனாதிபதியின் வாக்குறுதி

நானுஓயாவிலிருந்து கொழும்புக்கு காய்கறிகளை ஏற்றிச் செல்லும் ரயிலின் பல பெட்டிகளை குளிரூட்டுவதற்கான முன்னோடித் திட்டமாக ரயில்வே திணைக்களம் தனியார் துறையுடன் இணைந்து செயல்பட்டு வருவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று (01) தன்னிடம்...

நாளை 60 இற்கும் மேற்பட்ட ரயில்கள் இரத்தாகலாம்

நாளை (02) 60க்கும் மேற்பட்ட ரயில் பயணங்கள் இரத்து செய்யப்படலாம் என நிலைய அதிபர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நேற்று (31) முதல் மொத்த ஊழியர்களில் சுமார் 500 பேர் ஓய்வு பெற்றதால் ஏற்பட்ட...

உள்ளூராட்சி தேர்தல் ஒத்திவைப்பு.. ஜனாதிபதி தேர்தல் அறிவிப்பு..

நடைபெறவுள்ள உள்ளுராட்சி சபைத் தேர்தல் தாமதமானால், அடுத்த தேர்தலாக ஜனாதிபதி தேர்தலை வருட இறுதிக்குள் நடத்துவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது. தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிட்டால், ஒரு...

விமலவீர உள்ளிட்ட ஒரு குழு அரசாங்கத்தை விட்டு வெளியேறினர்…

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க மற்றும் ஜகத் குமார ஆகியோர் அரசாங்கத்திற்கு வழங்கிய ஆதரவை வாபஸ் பெறுவது தொடர்பில் கலந்துரையாடி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அவர்களுடன் மேலும் ஒரு குழு எம்.பி.க்கள்...

இளநிலை பணியாளர்களை ஒப்பந்த அடிப்படையில் தக்கவைத்துக் கொள்ள அனுமதி

நேற்றைய தினம் ஓய்வு பெறவிருந்த இளநிலை பணியாளர்களை இலங்கை புகையிரத ஊழியர்களை, தேவைப்பட்டால் ஒப்பந்த அடிப்படையில் தக்கவைத்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சேவை தேவையின் அடிப்படையில் இந்த நடவடிக்கைக்கு ஜனாதிபதியின் செயலாளர் அனுமதி வழங்கியுள்ளார். ஜனாதிபதியின்...

Must read

ஊரடங்கு சட்டம் 12 மணிக்கு தளர்த்தப்படும்

நாடளாவிய ரீதியில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டம் இன்று (22)...
- Advertisement -spot_imgspot_img