follow the truth

follow the truth

September, 19, 2024

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

அரசு ஊழியர்களுக்கு 2023 முதல் சிறப்பு முற்பணம்

அடுத்த வருடம் அரச ஊழியர்களுக்கு விசேட முற்பணத்தை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது அதிகபட்சமாக 4,000 ரூபாய்க்கு உட்பட்டது. இந்த முன்பணத்தை ஜனவரி 1ம் திகதி முதல் பெப்ரவரி 28ம் திகதி வரை மட்டுமே செலுத்த...

சபாநாயகர் தலைமையில் விசேட கூட்டம்

அரசியலமைப்பு சபைக்கு சிவில் பிரதிநிதிகளை நியமிப்பது தொடர்பில் இன்று (01) விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். இன்று பிற்பகல் Zoom தொழிநுட்பத்தின் ஊடாக கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார். இந்த...

தேயிலை செய்கையினை பாதிக்கும் புதிய நோய்

காலி மாவட்டத்தில் தேயிலை செய்கைக்கு ஜம்பு நோய் பரவி வருகின்றது. குறிப்பாக இளம் இலைகள் இந்நோயினால் அழிந்து வருகின்றன. இதன் காரணமாக சிறு தேயிலை நில உரிமையாளர்களின் பசுந்தேயிலை உற்பத்தி வெகுவாக குறைந்துள்ளது. இந்த நாட்களில் பனியுடன்...

முட்டைகளை இறக்குமதி செய்ய அனுமதி கோரும் பேக்கரி உரிமையாளர்கள்

அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என். கே. ஜயவர்தன நேற்று (31) செய்தியாளர் மாநாட்டை நடத்தி அரசாங்கத்திடம் கோரிக்கை ஒன்றினை விடுத்திருந்தார். இந்தியா மற்றும் பாகிஸ்தானில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு...

யாழ்ப்பாணத்திற்கு புதிய ஆளுநர்

யாழ்ப்பாணத்தின் புதிய பதில் ஆளுநராக மருதலிங்கம் பிரதீபன் நியமிக்கப்பட்டுள்ளார். குறித்த நியமனம் இன்று (01) முதல் அமுலுக்கு வரும் எனவும், யாழ்.மாவட்ட அரசாங்க அதிபராக கடமையாற்றிய கணபதிப்பிள்ளை மகேசன் இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை...

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பேருந்து விபத்து

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. கதிர்காமத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் காயமடைந்த சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பத்தேகம மற்றும் பின்னதுவ...

கஞ்சிபானி இந்தியாவுக்கு : உறுதியாக நம்பும் இந்தியப் புலனாய்வு

பிரபல பாதாள உலக செயற்பாட்டாளராக கருதப்படும் கஞ்சிபான இம்ரான் ராமேஸ்வரம் ஊடாக இந்தியாவிற்கு வந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதுகுறித்து ‘தி இந்து’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; "பிரபல பாதாள உலகக் கும்பல்...

இந்தியாவின் ஹரியானாவில் நில நடுக்கம்

இன்று (01) அதிகாலை 1:19 மணியளவில், இந்தியாவின் ஹரியானாவில் உள்ள ஜஜ்ஜார் நகரின் வடமேற்கில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. நிலநடுக்கத்திற்கான தேசிய மையத்தின் (NCS) தரவுகளின்படி, நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவுகோலில்...

Must read

கனடாவில் வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா கட்டுப்பாடு

வெளிநாட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கைகள் குறைக்கப்படும் என்று கனடா பிரதமர் ட்ரூடோ அறிவித்தார். உள்ளூர்...

உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு கோரிக்கை

ஜனாதிபதி தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகும் வரை உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதை...
- Advertisement -spot_imgspot_img