follow the truth

follow the truth

September, 20, 2024

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

“கஞ்சிபானி இம்ரான் மிகவும் திறமையான அறிவுஜீவி” – மதுர விதானகே

கஞ்சிபானி இம்ரான் மிகவும் திறமையானவர் என்றும் அவர் நல்ல புத்திசாலித்தனமும் அறிவும் கொண்டவர் என்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே தெரிவித்துள்ளார். இவ்வளவு புலனாய்வு அமைப்புகள் இயங்கும் நாட்டில் கஞ்சிபானி...

புத்தாண்டின் முதல் நிலக்கரி கப்பல் நாட்டுக்கு

இம்மாதம் வரவிருந்த நிலக்கரி கப்பல்களில் முதலாவது கப்பல் புத்தளத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. புத்தளத்தை வந்தடைந்த நிலக்கரி கப்பலில் 60,000 மெற்றிக் தொன் நிலக்கரி கையிருப்பு இருந்ததாக கூறப்படுகிறது. இம்மாதம் 06 நிலக்கரி கப்பல்கள் வரவுள்ளதாக நிலக்கரி...

இ.தொ.காங்கிரஸ் சேவல் சின்னத்தில் போட்டியிட இணக்கம்

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் வேட்பாளர்கள் ஒவ்வொரு உள்ளூராட்சி சபையிலும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சேவல் சின்னத்தில் போட்டியிடுவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளதாக அக்கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் கணபதி...

ஆசனங்களுக்கு அமைய பயணிகளை ஏற்றிச் செல்லும் சட்டம் நீக்கம்

பேருந்து கட்டணத்தை 13.8 வீதத்தால் குறைக்க முடியாது எனவும், ஆசனங்களுக்கு அமைய பயணிகளை ஏற்றிச் செல்லும் சட்டம் இன்று (06) முதல் நீக்கப்படும் எனவும், இது தொடர்பில் போக்குவரத்து அமைச்சருக்கு எழுத்து மூலம்...

ஜனவரியில் 10 புதிய அமைச்சர்கள்

எதிர்வரும் ஜனவரி மாதம் பத்து புதிய அமைச்சர்களை நியமிக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி அலுவலக வட்டாரங்களில் இருந்து டெய்லி சிலோன் செய்தி பிரிவுக்கு தெரியவந்துள்ளது. துமிந்த திசாநாயக்க, குமார வெல்கம, ஏ.எல்.எம்....

உக்ரைனில் இரண்டு நாள் போர் நிறுத்தம்

'ஓர்த்தடாக்ஸ்' ('Orthodox')கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு இரண்டு நாள் முழுமையான போர் நிறுத்தத்திற்கு செல்ல ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் முடிவு செய்துள்ளார். பெப்ரவரி 24, 2022 அன்று உக்ரைனுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளைத் தொடங்கிய...

இன்றைய நாளுக்கான காலநிலை

வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் இன்று (6) அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. திருகோணமலை, முல்லைத்தீவு மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில்...

ஒருமித்த கருத்துக்கு வருமாறு தேர்தல் ஆணையத்திற்கு ஜனாதிபதி அறிவிப்பு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது. நேற்று பிற்பகல் இடம்பெற்ற இந்த சந்திப்பில் சட்டமா அதிபரும் பிரசன்னமாகியிருந்ததுடன், உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் நீண்ட நேரம்...

Must read

பேலியகொட மெனிங் சந்தை மூடப்பட மாட்டாது

ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட்டாலும் பேலியகொட மெனிங் சந்தை அடுத்த இரண்டு நாட்களுக்கு...

தனியார் பிணைமுறி உரிமையாளர்களுடனான பேச்சுவார்த்தை வெற்றி

தனியார் பிணைமுறி உரிமையாளர்களுடனான பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்துள்ளதோடு நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து...
- Advertisement -spot_imgspot_img