follow the truth

follow the truth

September, 19, 2024

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

முட்டை இறக்குமதிக்கு பயந்து திடீரென முட்டை விலையில் குறைவு

முட்டை இறக்குமதி செய்யப்பட்டால் நாடளாவிய ரீதியாக தொழிற்சங்க நடவடிக்கையினை முன்னெடுக்க உள்ளதாக கோழிப்பண்ணையாளர்கள் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. முட்டை இறக்குமதிக்கான சர்வதேச அளவில் டெண்டர் கோரும் பணி நேற்று(09) தொடங்கிய நிலையில் அதற்கு எதிர்ப்புத்...

சட்டக்கல்லூரி கட்டணம் அதிகரிப்பு

பொது நுழைவுத் தேர்வுக் கட்டணம் உள்ளிட்ட சட்டக்கல்லூரி சேர்க்கை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாகவும், சட்டக்கல்லூரி பொது நுழைவுப் பரீட்சை கட்டணம் 15,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பொது நுழைவுத் தேர்வின்...

மின்சாரத்திற்கும் விலை சூத்திரம்

மின்சார கட்டணத்திற்கான விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்துமாறு மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சருக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்ட மின்சாரக் கட்டணத் திருத்தத்தில் ஏதேனும் திருத்தம் இருந்தால்...

சேபால் அமரசிங்க தொடர்ந்தும் விளக்கமறியலில்

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட சமூக ஊடக ஆர்வலர் சேபால் அமரசிங்கவை எதிர்வரும் 17ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (10) உத்தரவிட்டுள்ளது. குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால்...

அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் சிக்கல்

திறைசேரி தற்போது பாரிய நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக ஜனாதிபதி அமைச்சரவைக்கு அறிவித்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்படி,...

தேசிய மின்வாரியம் மேலும் 650 மெகாவாட் மின்சாரத்தை இழக்கும் அபாயம்

தேசிய மின்சார அமைப்பிற்கு மேலும் 650 மெகாவோட் மின்சாரம் இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிறிய மின் உற்பத்தி நிலையங்கள், காற்றாலை, சூரிய சக்தி மற்றும் கழிவு மறுசுழற்சி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும்...

வர்த்தக – கடல்சார் செயலகத்தின் பொதுச் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்

துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சின் கீழ் உள்ள வர்த்தக மற்றும் கடல்சார் செயலகத்தின் பொதுச் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. இன்று (10) முதல் ஜனவரி 12 ஆம் திகதி வரை...

சுமார் 100 கோடி புதையல்

சுமார் 100 கோடிக்கு விற்க தயாராக இருந்த புதையலில் இருந்து நகைகள் பதிக்கப்பட்ட வைதீகத்தை சிறப்பு அதிரடிப்படையினர் கண்டுபிடித்தனர். அத்துடன், இரண்டு சந்தேக நபர்களும் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். வேயங்கொடை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்...

Must read

வாக்கெடுப்பு, வாக்கெண்ணும் நிலையங்களுக்குள் செய்யக்கூடாதவை

வாக்கெடுப்பு நிலையங்களுக்குள் மற்றும் வாக்கெண்ணும் நிலையங்களுக்குள் தடை விதிக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில்...

நோயிலிருந்து மீண்டு வரும் நிலையில் மருத்துவர்களை மாற்றப் போகிறீர்களா?

இந்த நாட்டு மக்களிடம் எந்த பொய்யை வேண்டுமானாலும் கூறி அவர்களின் மனதைவெல்ல...
- Advertisement -spot_imgspot_img