முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் டொரிங்டனில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடல் இன்று (08) மாலை இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்கு எதிர்வரும் அரசியல் விவகாரங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக...
ஜனாதிபதியொருவர் உத்தியோகபூர்வ நிகழ்வில் பங்குபற்றும் காணொளியை வெளியிட்டமை தொடர்பில் 06 ஊடகவியலாளர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெற்கு சூடான் தெரிவித்துள்ளது.
71 வயதான தெற்கு சூடான் ஜனாதிபதி சல்வா கீர் கடந்த டிசம்பரில் சாலை கட்டுமானத்தை...
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக கனடா 3 மில்லியன் டாலர் உதவியை வழங்கியுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபை, சர்வதேச செஞ்சிலுவை சங்கம் மற்றும் IFRC அமைப்பு இணைந்து...
நாடு கடுமையான பொருளாதார பணவீக்கத்தில் சிக்கித் தவிக்கும் நேரத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் சலுகைகள் இன்னும் பதிவு செய்யப்படவில்லை என்று வார இறுதி நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மக்கள் மீது வரிச்சுமை இருந்தாலும், உறுப்பினர்...
தாதியர் சேவையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குவதற்கு அரசாங்கம் மற்றும் சுகாதார அமைச்சு செயற்படாததற்கு எதிராக தொழில் ரீதியாக நடவடிக்கை எடுக்க அகில இலங்கை தாதியர் சங்கம் தீர்மானித்துள்ளது.
கொழும்பு பொது நூலகத்தில் இன்று...
சீனாவிலும் பல நாடுகளிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதை கருத்தில் கொண்டு இலங்கைக்கு பயணிக்கும் நபர்கள் தொடர்பில் கவனம் செலுத்துமாறு அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
அரசாங்க மருத்துவ அதிகாரிகள்...
தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு புதன்கிழமை (11) தேர்தல் கண்காணிப்பாளர்களுடன் ஒரு சுற்று கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளது.
உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் கண்காணிப்பாளர்களுக்கும் இடையிலான முதலாவது சுற்று கலந்துரையாடல் இதுவாகும்.
இதேவேளை, உள்ளூராட்சி...