follow the truth

follow the truth

September, 19, 2024

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் தாமதமாகும்

சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபையின் அங்கீகாரம் மற்றும் நிதி வழங்கல் என்பன இருதரப்பு கடன் வழங்குனர்களுடன் உடன்படிக்கைகளை மேற்கொள்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். இதன் காரணமாக...

“இந்த தேர்தலில் எங்களுக்கு எந்த சவாலும் இல்லை”

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு தேவையான ஏற்பாடுகளை வழங்குவது தேர்தல்கள் ஆணைக்குழுவின் பொறுப்பாகும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கம்பஹா மாவட்டத்தின் வேட்பு...

“ரணில் – மஹிந்தவின் நிர்வாணத்தினை நாடே பார்த்தனர்”

ரணில் விக்கிரமசிங்க மற்றும் மஹிந்த ராஜபக்ஷவின் நிர்வாணம் நேற்று நாட்டுக்கு தெரியவந்ததாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவிக்கின்றார். ஐக்கிய தேசியக் கட்சியின் கள்ளக் கணவருக்கும் அவரது கள்ள மனைவிக்கும் இடையிலான உறவை...

‘கஞ்சா’ கதை குறித்து பிரதி சபாநாயகர் விளக்கம்

மத்தள பிரதேசத்தில் தமக்கு சொந்தமான காணியில் வாடகை அடிப்படையில் கஞ்சா பயிர் செய்கை செய்து வருவதாக வெளியான செய்திகளில் உண்மையில்லை என பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தனது அரசியல்...

முஸ்லிம்களதும் பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகளையும் தீர்க்க ஜனாதிபதி முயற்சி

தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் தலையீட்டில் வடக்கு மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்து, பெருந்தோட்ட மற்றும் முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளை உடனடியாகத் தீர்க்க நடவடிக்கை எடுக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார். வடக்கு மக்களின் பல பிரச்சினைகளுக்கு...

அடுத்த ஆட்டத்தில் நன்றாக விளையாடுவோம்

இந்திய அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் அணித்தலைவர் தசுன் ஷானக மற்றும் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பெத்தும் நிஸ்ஸங்க ஆகியோர் சிறப்பாக விளையாடியதாக இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர் குசல் மெண்டிஸ் தெரிவித்துள்ளார். இதனால்...

சட்டத்தரணிகள் சங்கத்திற்கு புதிய தலைமை

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கு புதிய தலைவர் மற்றும் செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளனர். சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவராக சட்டத்தரணி கௌசல்யா நவரத்ன மற்றும் சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளராக இசுரு பலபட்டபண்டி செயலாளராகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்தப் பதவிகளுக்கு...

ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் இல்லை

ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தை எவ்வித முன்னேற்றமும் இன்றி முடிவடைந்ததாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. தமிழ் மக்களின் பிரச்சினைகள், காணாமற்போனோர், அரசியல் கைதிகள், காணி விடுவிப்பு போன்ற விடயங்கள் இங்கு பேசப்பட்டு, அன்றும் இன்றும் அதே...

Must read

வாக்கெடுப்பு, வாக்கெண்ணும் நிலையங்களுக்குள் செய்யக்கூடாதவை

வாக்கெடுப்பு நிலையங்களுக்குள் மற்றும் வாக்கெண்ணும் நிலையங்களுக்குள் தடை விதிக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில்...

நோயிலிருந்து மீண்டு வரும் நிலையில் மருத்துவர்களை மாற்றப் போகிறீர்களா?

இந்த நாட்டு மக்களிடம் எந்த பொய்யை வேண்டுமானாலும் கூறி அவர்களின் மனதைவெல்ல...
- Advertisement -spot_imgspot_img