கொழும்பு ரேஸ்கோர்ஸ் பகுதியில் பல்கலைக்கழக மாணவியான தனது காதலியை கத்தியால் குத்தி கொலை செய்த குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட பல்கலைக்கழக இளைஞன் குறித்த மனநல அறிக்கையை கோருமாறு...
குருந்துவத்தை குதிரைப் பந்தய மைதானத்திற்கு பின்புறம் உள்ள உதைபந்தாட்ட கட்டிடத்திற்கு அருகில் நேற்று படுகொலை செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவியின் கொலையுடன் சம்பந்தப்பட்ட சந்தேகநபரை எதிர்வரும் 30ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம்...
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கும் இடையில் இன்று (18) பாராளுமன்றத்தில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அங்கு உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,
"சிறையில் இருந்த உங்களை...
அரசியல் கடும்போக்காளர்களுக்கு புனர்வாழ்வளிக்கப்பட வேண்டும் என்பதே அரசாங்கத்தின் விருப்பமாகும் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் கண்டி மாவட்ட பாராளுன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அரசாங்க அமைச்சர்களின் கருத்துக்களில் இருந்து...
உக்ரைன் தலைநகர் கீவ்-ல், ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய விபத்தில் உக்ரைன் உள்துறை அமைச்சர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஹெலிகாப்டர் நொறுங்கி விழுந்த விபத்தில், 2 குழந்தைகள் உட்பட 16 பேர் உயிரிழந்துள்ளதாக...
திடீர் கோபம் மற்றும் தூண்டுதலால் ஏற்படும் குற்றங்களை தடுக்க சுயகட்டுப்பாடும் சமூக செல்வாக்கும் உருவாக்கப்பட வேண்டும் என கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் விசேட மனநல மருத்துவர் ரூமி ரூபன் கூறுகிறார்.
கொழும்பு குதிரை பந்தய...
புனர்வாழ்வு பணியகம் அமைப்பதற்கான சட்டமூலம் போராட்டக்காரர்களையோ எதிரிகளையோ தூக்கிலிடுவதற்காக முன்வைக்கப்படவில்லை என நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
சட்டமூலத்தில் தவறாக வழிநடத்தப்பட்ட வார்த்தை காரணமாக இது போராடியவர்களுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட சட்டமூலம் எனவும்,...
உணவுப் பாதுகாப்பு மற்றும் போசாக்குக்கான அரசாங்கத்தின் வேலைத்திட்டத்துடன் இணைந்து Fonterra Brands Sri Lanka, பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு விநியோகிப்பதற்காக 69,102 பால்மாக்களை வழங்கியுள்ளது.
நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் மைக்கேல்...