follow the truth

follow the truth

September, 21, 2024

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

‘இது தேர்தலுக்கான ஒரு சந்தர்ப்பமா என்பதை நாம் மறுபரிசீலனை செய்ய வேண்டும்’

“நான் இன்னும் ஐக்கிய மக்கள் சக்தியினை நேசிக்கிறேன். எனது வத்தளை அலுவலகத்தில் இதுவரை ஒரு கட்அவுட் கூட அகற்றப்படவில்லை. இந்த நேரத்தில் நான் அரசியலுக்கு அப்பாற்பட்ட இடத்தில் இருக்கிறேன்” என்று சுற்றுலா மற்றும்...

புதிதாக இரு அமைச்சர்கள் பதவியேற்க உள்ளனர் – ஜனாதிபதி

புதிதாக இரு அமைச்சர்கள் இன்று(19) பதவியேற்கவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார். அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபையின் நூற்றாண்டு விழாவில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்திருந்தார்.

மஹிந்த அமரவீர அமைச்சுப் பதவியில் இருந்து இராஜினாமா

வனஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சு பதவியை இராஜினாமா செய்வதாக ஜனாதிபதிக்கு வேறு ஒருவரை நியமிப்பதற்காக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அவர் விவசாய அமைச்சராக நீடிப்பார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

சுமித்ரா பீரீஸ் காலமானார்

மூத்த திரைப்பட இயக்குனர் கலாநிதி சுமித்ரா பீரிஸ் காலமானார். இறக்கும் போது அவருக்கு வயது 88. அவர் ஆசியாவின் சிறந்த ஒளிப்பதிவாளராகவும் மூத்த திரைப்பட தயாரிப்பாளரும், இயக்குனருமான டாக்டர். லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸின் மனைவியுமாவார். கொழும்பில் உள்ள...

சமூர்த்தியின் ஏனைய சலுகைகளை நீக்க நடவடிக்கை

சமுர்த்தி கொடுப்பனவுடன் வழங்கப்படும் ஏனைய சலுகைகளை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். சமுர்த்தி மானியம் தொடர்ந்தும் வழங்கப்படும் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். தேசிய உற்பத்தித்திறன்...

எதிர்வரும் திங்கள் முதல் ஒரு ‘கறுப்பு வாரம்’

நாட்டில் நிலவும் வைத்தியசாலைகளில் மருந்து தட்டுப்பாடு மற்றும் அரசாங்கத்தின் தன்னிச்சையான வரி திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 'கறுப்பு வாரம்' பிரகடனப்படுத்த அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்...

சாரதிகள், நடத்துனர்களுக்கு இ.போ.சபையில் வேலைவாய்ப்பு

இலங்கை போக்குவரத்து சபையில் தற்போது நிலவும் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் பற்றாக்குறை காரணமாக நாளொன்றுக்கு 800 பஸ்களை இயக்க முடியாத நிலை காணப்படுவதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இப்பிரச்சினைக்கு...

கபொத உயர்தரப் பரீட்சைக்கு 4 சிறப்பு மையங்கள்

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு (2022) நான்கு விசேட பரீட்சை நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர இன்று (18) தெரிவித்தார். கைதிகளுக்கு கொழும்பு மகசீன் சிறைச்சாலையிலும், விசேட தேவையுடைய...

Must read

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு – மூவர் பணி நீக்கம்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளை புகைப்படம் எடுத்து வட்ஸ்அப் மூலம்...

கொழும்பில் காச நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

மேல் மாகாணத்தில் காச நோயாளர்களின் எண்ணிக்கை 46 சதவீதமாக அதிகரித்துள்ளதாக காசநோய்...
- Advertisement -spot_imgspot_img