follow the truth

follow the truth

September, 21, 2024

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

பாடசாலை விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே ‘உறுதிப்படுத்தல் கடிதம்’ வழங்கப்படும்

அடையாள அட்டைக்காக பெறப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கைக்கான அட்டைகளை வழங்குவதற்கும், இறக்குமதி செய்யப்பட்ட அட்டைகளை நிர்வகிப்பதற்கான உத்தியாக தேசிய அடையாள அட்டை 'உறுதிப்படுத்தல் கடிதம்' வழங்குவதற்கும் போதுமான அட்டைகள் கையிருப்பில் உள்ளதாக ஆட்கள் பதிவு...

இழந்த அன்பை நினைவில் வைத்து கரப்பான் பூச்சிக்கு பெயரிடுங்கள்

மனம் உடைந்த காதலன் அல்லது காதலியின் நினைவாக, அவரை வெறுக்காமல், கரப்பான் பூச்சிகளுக்கு அவரது பெயரை சூட்டும் அற்புதமான நிகழ்ச்சி கனடாவின் டொராண்டோவில் உள்ள உயிரியல் பூங்காவில் தொடங்குகிறது. கனடா மக்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட 'கரப்பான்...

அதிக உணவுப் பணவீக்க நாடுகள் பட்டியலில் இலங்கை முன்னேற்றம்

அதிக உணவுப் பணவீக்கத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் உலக வங்கியின் சமீபத்திய சுட்டெண்ணில், இலங்கை ஒரு இடம் முன்னேறி ஆறாவது இடத்திற்கு வந்துள்ளது. அதன்படி, இலங்கையின் உணவுப் பணவீக்கம் 64 சதவீதமாக உள்ளது. கடந்த சுட்டெண்ணில்...

“முஸ்லிம் தனியார் சட்டத்தில் தான் செல்வாக்கு செலுத்தப் போவதில்லை”

முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து சட்டத்தில் தான் செல்வாக்கு செலுத்த போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார். அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபையின் நூற்றாண்டு விழாவில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை...

தேர்தல் ஆணைய உறுப்பினர்கள் இருவருக்கு கொலை மிரட்டல்

உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தப்படுவதால் தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்கள் இருவருக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தமக்கு தெரியவந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் திரு.சஜித் பிரேமதாச இன்று (19) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இது தொடர்பாக இருவரும் பொலிசில்...

பாதுகாப்பு படையினர் கடுமையாக இருக்க வேண்டும்

ஈஸ்டர் தாக்குதலை பாதுகாப்பு படையினர் கையாண்ட விதம் மற்றும் மே 9 மற்றும் ஜூலை 9 ஆம் திகதிகளில் இடம்பெற்ற சம்பவங்களில் சிக்கல்கள் இருப்பதாக ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரான அமைச்சர் பிரசன்ன...

“நீதிபதிகளின் செயற்பாடுகளில் நான் தலையிட முடியாது”

நீதிபதிகளின் செயற்பாடுகளில் தலையிட முடியாது என நீதித்துறை சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ இன்று (19) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பெண் நீதிபதி ஒருவர் சந்தேக நபருக்கு உணவு...

சில அமைச்சுக்களுக்கு புதிய அமைச்சர்கள் நியமனம்

இன்று காலை மேலும் சில அமைச்சுக்களுக்கு புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இரண்டு புதிய அமைச்சர்கள் இன்று (19) பதவியேற்றுக் கொண்டுள்ளனர். பவித்ரா வன்னியாராச்சிக்கு வனஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சும் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன்...

Must read

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு – மூவர் பணி நீக்கம்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளை புகைப்படம் எடுத்து வட்ஸ்அப் மூலம்...

கொழும்பில் காச நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

மேல் மாகாணத்தில் காச நோயாளர்களின் எண்ணிக்கை 46 சதவீதமாக அதிகரித்துள்ளதாக காசநோய்...
- Advertisement -spot_imgspot_img