follow the truth

follow the truth

September, 21, 2024

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

முஜிபுர் ரஹ்மான் இராஜினாமா

கொழும்பு மேயர் பதவிக்கு போட்டியிடுவதற்காக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் நாடாளுமன்றத்தில் இருந்து விலக தீர்மானித்துள்ளார். இன்று பாராளுமன்றத்தில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார் முஜிபுர் ரஹ்மானுக்குப் பதிலாக...

“நான் இப்போது எந்தக் கட்டுக்கோப்பும் இல்லாத சுதந்திர மனிதனாக இருக்கிறேன்”

மூத்த திரைப்பட நடிகர் ரஞ்சன் ராமநாயக்க அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ரஞ்சன் ராமநாயக்க; “அமெரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் செய்து பல கச்சேரிகள் நடத்தி...

இலங்கைக்கு உதவ இந்தியாவுடன் கைகோர்க்கும் அமெரிக்கா

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடனுதவி பெற இலங்கைக்கு இந்தியா வழங்கிய ஆதரவை அமெரிக்கா பாராட்டியுள்ளது. இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங், இலங்கைக்கு இந்தியா அளித்து வரும் ஆதரவு குறித்து மகிழ்ச்சியடைவதாக தெரிவித்துள்ளார். சர்வதேச...

இளம் கால்பந்து வீரர் அன்டன் வால்க்ஸ் மரணம்

தொழில்முறை கால்பந்து வீரர் அன்டன் வால்க்ஸ் (Anton Walkes), மியாமி கடற்கரையில் படகு விபத்தில் ஏற்பட்ட காயங்களால் இறந்ததாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. புளோரிடா மீன் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு ஆணையத்தின் கூற்றுப்படி, மியாமி...

முட்டைக்கும் விலை சூத்திரம்

முட்டைக்கான விலை சூத்திரத்தை 03 நாட்களுக்குள் வழங்குமாறு நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு கோப் குழு உத்தரவிட்டுள்ளது. நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை நேற்று கோப் குழு முன்னிலையில் அழைக்கப்பட்டுள்ளது. கோப் குழு நேற்று (19) குழுவின்...

மைத்திரி நட்டஈடு : பணம் வசூலிக்க ‘நிதியம்’ அமைக்கத் தீர்மானம்

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்காததற்காக உச்ச நீதிமன்றம் வழங்கிய 10 கோடி ரூபா நட்டஈட்டை வழங்குவதற்காக மக்களிடம் இருந்து பணம் வசூலிப்பதற்காக நிதியமொன்றை அமைக்க முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார். இன்று...

ஐந்து மணி நேரத்திற்குப் பிறகு வைத்தியர் ருக்ஷான் விடுவிப்பு

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சிற்றூழியர்களின் அறையில் சுமார் ஒரு மணித்தியாலம் வைக்கப்பட்டிருந்த கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் ருக்ஷான் பெல்லன, பொலிஸ் மற்றும் பொலிஸ் கலகத் தடுப்புப் பிரிவினரால் சுமார் ஐந்து...

தனித்து போட்டியிட்டாலும் புதிய கூட்டணியுடனான பந்தத்தில் எந்த பாதிப்பும் இல்லை

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பெரும்பான்மையான உள்ளூராட்சி மன்றங்களில் தனித்துப் போட்டியிட்டாலும் சுதந்திர மக்கள் கூட்டமைப்புடனான கூட்டணிக்கு எந்தப் பிரச்சினையும் ஏற்படாது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள்...

Must read

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு – மூவர் பணி நீக்கம்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளை புகைப்படம் எடுத்து வட்ஸ்அப் மூலம்...

கொழும்பில் காச நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

மேல் மாகாணத்தில் காச நோயாளர்களின் எண்ணிக்கை 46 சதவீதமாக அதிகரித்துள்ளதாக காசநோய்...
- Advertisement -spot_imgspot_img