பிரதமர் பெட்ரோ சான்செஸ் (Pedro Sanchez) பதவி விலகக் கோரி ஸ்பெயினின் மாட்ரிட் நகரில் மாபெரும் போராட்டம் தொடங்கியுள்ளது.
பிரதம அமைச்சர் தலைமையிலான சோசலிச அரசாங்கம் அரசியலமைப்பை கீழறுப்பதாக போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
பிரதமர் துரோகி...
2022 உயர்தரப் பரீட்சை இருந்த போதிலும் இலங்கை மின்சார சபை தொடர்ந்து இரண்டு மணித்தியாலங்கள் 20 நிமிட மின்வெட்டினை அமுல்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.
நாளை ஏ முதல் எல் மற்றும் பி முதல் டபிள்யூ...
நாளை (22) ஆரம்பமாகவுள்ள உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்கு மேலதிகமாக மேலும் 10 நிமிட நேரத்தை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கட்டுரை வினாத்தாளுக்கான 3 மணித்தியால கால அவகாசம் வழங்கப்பட்டதன் பின்னர் மேலதிகமாக...
பல சட்டத்தரணிகளுக்கு எதிராக கெசல்வத்தை பொலிஸ் நிலையத்தினால் நீதிமன்றில் பி அறிக்கை சமர்ப்பித்தமை தொடர்பில் மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரிடம் பொலிஸ் மா அதிபர் அறிக்கை கோரியுள்ளதாக...
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச 19 வாகனங்களை தனிப்பட்ட பாவனைக்கு பயன்படுத்தியதாக வெளியான செய்திகள் பொய்யானவை என அவரது தனிப்பட்ட செயலாளர் சுகீஸ்வர பண்டார தெரிவித்துள்ளார்.
கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலத்தில் எந்தவொரு...
பரீட்சை திணைக்களம் விடுத்த கோரிக்கையின் பிரகாரம் அடுத்த வாரம் உயர்தரப் பரீட்சை நடைபெறும் காலப்பகுதியில் இரவு 7 மணிக்குப் பின்னர் மின்சாரத்தை துண்டிக்க வேண்டாம் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு முன்மொழிந்துள்ளது.
இந்நிலையில், அந்த...
குருநாகல் மாநகர சபையின் மேயராக கடமையாற்றிய துஷார சஞ்சீவ விதாரண, டிசம்பர் 31ஆம் திகதி முதல் அப்பதவியை இராஜினாமா செய்துள்ளதாக வடமேல் மாகாண ஆளுனர் அட்மிரல் வசந்த கர்ணாகொட கையொப்பமிட்ட வர்த்தமானி அறிவித்தல்...
பாடசாலை மாணவர்கள் கல்வி சுற்றுலா பயணங்களுக்கு செல்லக்கூடிய தூரத்தை கட்டுப்படுத்துவது தொடர்பில் கல்வி அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.
இதன்படி, ஒரு நாளைக்கு மாணவர்கள் செல்லக்கூடிய அதிகபட்ச தூரம் 100 கிலோமீட்டராக மட்டுப்படுத்தப்பட உள்ளதாக கல்வி...