follow the truth

follow the truth

September, 21, 2024

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

வாக்குச் சீட்டு அச்சடிக்க போதுமான காகிதங்கள் கையிருப்பில்

வாக்குச் சீட்டு அச்சடிக்க போதுமான காகிதங்கள் கையிருப்பில் இருப்பதாக அரசு அச்சகம் தெரிவித்துள்ளது. உள்ளூராட்சி தேர்தல் தொடர்பான வேட்புமனுக்களை தேர்தல் ஆணையம் தயாரித்து அச்சடிக்க அனுப்பிய பின், வாக்குச் சீட்டுகள் அச்சடிக்கத் தயாராக உள்ளதாக...

எரிவாயு விலை மீண்டும் மாறுமா?

எதிர்வரும் பெப்ரவரி மாதம் உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் விலை மீண்டும் அதிகரிக்கலாம் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. உலக சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரிப்பு காரணமாக எதிர்வரும் மாதத்தில் எரிவாயு விலையில் திருத்தம்...

அரச ஊழியர்களுக்கான சம்பளம் வழங்கும் திகதி குறித்த அறிவிப்பு

அரச ஊழியர்களின் ஜனவரி மாத சம்பளம் தொடர்பான அறிவிப்பை இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய வெளியிட்டுள்ளார். இதன்படி, நிறைவேற்று அதிகாரமற்ற ஊழியர்களுக்கான சம்பளம் எதிர்வரும் ஜனவரி 25ஆம் திகதி வழங்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். மேலும்...

புத்தகங்களின் pdf வர்த்தகம் : பதிப்பகத் துறைக்கு இடையூறு இல்லை

இலக்கியப் படைப்புகளின் pdf பிரதிகளை இணையத்தில் இருந்து தரவிறக்கம் செய்து படிக்கும் போக்கு அதிகரித்துள்ளதாகவும் அதற்கு சில எழுத்தாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும் விதர்ஷன பதிப்பக நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஜனக இனிமங்கட...

பாடப் புத்தகங்கள் குறித்து கல்வி அமைச்சகத்தின் அறிவிப்பு

இந்தியக் கடன் உதவியின் அடிப்படையில் பெறப்பட்ட தாள்களின் முதல் தொகுதியை அரச அச்சு சட்டப்பூர்வ கூட்டுத்தாபனம் பெற்றுள்ளதாகவும், பாடநூல் அச்சிடும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி, 2023 ஆம்...

அரசியலமைப்பு பேரவை நாளை கூடுகின்றது

சுயாதீன ஆணைக்குழுக்களை ஸ்தாபித்தல் உள்ளிட்ட பல தீர்மானங்களை மேற்கொள்வதற்காக அரசியலமைப்பு பேரவை, நாளை (24) காலை 9.30 மணிக்கு கூடவுள்ளதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் இருளில் மூழ்கியது

பாகிஸ்தானில் பாரிய மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. நாட்டின் மின்சார அமைப்பில் ஏற்பட்ட தொழிநுட்பக் கோளாறு காரணமாக இந்த மின் தடை ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கராச்சி, இஸ்லாமாபாத், லாகூர் மற்றும் பெஷாவர் உள்ளிட்ட பல...

களனிதிஸ்ஸ மீண்டும் சேவையில் இணைந்தது

களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்தில் உற்பத்தி நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இன்று காலை 08.00 மணியளவில் மீண்டும் ஆலையின் உற்பத்தி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதாக ஆலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். போதியளவு நாப்தா இல்லாததால் களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்தின்...

Must read

ஜனாதிபதி தேர்தல் – தபால்மூல வாக்குகளை எண்ணும் பணி ஆரம்பம்

2024 ஜனாதிபதி தேர்தலுக்கான தற்போது மாவட்ட ரீதியாக தபால்மூல வாக்குகளை எண்ணும்...

2024 ஜனாதிபதி தேர்தல் – 4 மணிவரை பதிவான வாக்குப்பதிவு

இலங்கையின் 9வது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக இன்று இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலுக்கான...
- Advertisement -spot_imgspot_img