follow the truth

follow the truth

September, 22, 2024

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

“ஆணைக்குழுவின் கடமைகளில் அரசியல் அழுத்தம்”

சுயாதீன ஆணைக்குழுவினால் வழங்கப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்தாமை தொடர்பில் இன்று (30) முதல் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்திருந்தார். நேற்று மாலை விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றை...

முதலீடுகளை அதிகரிக்க நாடாளுமன்றம் செயல்படத் தொடங்கியது

இலங்கையின் இலகுவான வர்த்தக சுட்டெண்ணின் பெறுமதியை உயர்த்துவதற்கும், ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் மற்றும் சிரமங்கள் குறித்து ஆய்வு செய்வதற்கும் பாராளுமன்ற விசேட குழு தயாராகி வருகின்றது. இலங்கையில் எளிதாக தொழில் செய்யக்கூடிய சுட்டெண் மதிப்பை உயர்த்துவது...

பொலிஸ் அதிரடிப்படையினர் வலையில் ‘டிஸ்கோ’

பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரான தர்மகீர்த்தி உதேனி இனுக பெரேரா எனப்படும் "டிஸ்கோ" ஹெரோயின் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விசேட அதிரடிப்படையின் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த...

சிறுநீரக நோயாளிகள் வாழ்வுக்கும் சாவுக்கும் இடையே போராட்டத்தில்

அரச வைத்தியசாலைகளில் போதிய மருந்துகள் இல்லாததால் சிறுநீரக நோயாளிகள் கடுமையான ஆபத்தை எதிர்கொள்கின்றனர் என ரஜரட்ட சிறுநீரக பாதுகாப்பு அறக்கட்டளை தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அதிகாரிகள் கவனம் செலுத்தவில்லை என சுட்டிக்காட்டுகின்றனர். தற்போதைய நெருக்கடி நிலை...

தேர்தல் வர்த்தமானி அறிவிப்பு தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு விசேட அறிக்கை

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் இன்னும் அரசாங்க அச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்படவில்லை என அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் தினித் சிந்தக கருணாரத்னவினால் இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பு தொடர்பில்...

காயம்பட்டவர்களுடன் பிளாஸ்டரையும் கொண்டு வாருங்கள்..

காயங்களுக்கு மருந்து போடுவதற்காக வரும் நோயாளிகள் வெளியிலிருந்து பிளாஸ்டர்களை கொண்டு வருமாறு அரச வைத்தியசாலை ஒன்றில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான அறிவிப்புகள் வெளிநோயாளர் பிரிவில் காட்சிக்கு ஒட்டப்பட்டுள்ளது. வைத்தியசாலையில் ப்ளாஸ்டர் இல்லாத காரணத்தினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக...

சீனாவின் உடன்பாட்டில் கேள்விக்குறி.. ஒரே நம்பிக்கையையும் இழந்தது IMF..

இலங்கையின் பிரதான கடனாளர்களில் ஒன்றான சீனா வழங்கிய இரண்டு வருட கால அவகாசம் இலங்கையின் கடன் மறுசீரமைப்புக்கு போதுமானதாக இல்லை என சர்வதேச நாணய நிதியம் கூறியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. சீனா, இந்தியா உள்ளிட்ட...

‘தேர்தலை ஒத்திவைக்கும் ஜனாதிபதி ஊடக பிரிவு’ – முஜிபுர்

ஜனாதிபதி ஊடக பிரிவு தேர்தலை ஒத்திவைக்கும் பொறிமுறையாக மாறியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மேயர் வேட்பாளர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார். தேர்தல் ஆணைய உறுப்பினர் பி. எஸ். எம். சார்ள்ஸ் ஜனாதிபதி ஊடகப்...

Must read

- Advertisement -spot_imgspot_img