follow the truth

follow the truth

September, 22, 2024

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

அச்சமின்றி முன்னேற நடவடிக்கை எடுங்கள்

நூறாவது சுதந்திர தினத்திற்குள் உயர் பொருளாதார வளம் கொண்ட உலக மூலதனத்தின் கேந்திர நிலையமாக விளங்கும் இலங்கையை உருவாக்க இன்று மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் அச்சமின்றி மேற்கொள்ளப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க...

இலங்கைக்கு வழங்கிய கடன்களை மறுசீரமைக்க தயார்

இலங்கைக்கு வழங்கப்பட்ட கடன்களை மறுசீரமைக்கத் தயாராக இருப்பதாக பத்திரப்பதிவுதாரர்கள் சர்வதேச நாணய நிதியத்திற்கு அறிவித்துள்ளனர். பத்திரப்பதிவுதாரர்கள் சர்வதேச நாணய நிதியத்திற்கு அனுப்பியுள்ள கடிதம் 

பாகிஸ்தானின் ஹினா இலங்கைக்கு விஜயம்

பாகிஸ்தானின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் ஹினா ரப்பானி ஹர் இன்று (03) இரண்டு நாள் விஜயமாக இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக பாகிஸ்தான் ஒப்சர்வர் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானின் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மும்தாஸ் சஹ்ரா பலோச்...

இலங்கையின் 75வது தேசிய சுதந்திர தின விழாவுக்கு ஜோ பைடன் வாழ்த்து

இலங்கையின் 75 ஆவது தேசிய சுதந்திர தின கொண்டாட்டத்துடன் இணைந்ததாக இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தவும் விஸ்தரிக்கவும் எதிர்பார்ப்பதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். 75 ஆவது தேசிய...

கரு ஜயசூரியவுக்கு ‘ஸ்ரீலங்காபிமன்ய’ உயரிய தேசிய விருது

இலங்கையின் உயரிய தேசிய விருதான 'ஸ்ரீலங்காபிமன்யா' என்ற பட்டத்தை தேசபந்து கரு ஜயசூரியவுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வழங்கியுள்ளார். கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இன்று(03) முற்பகல் ஜனாதிபதி விக்கிரமசிங்கவினால் கரு ஜயசூரியவிற்கு இந்த...

மாகாண சபை அதிகாரப் பகிர்வு என்பது ரணிலின் அரசியல் வியூகம்

தூக்கில் தொங்குவதற்கு கயிறு இல்லாமல் அரசியல் ரீதியாக ஆதரவற்ற நிலையில் இருந்த விமல் வீரவன்சவிற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தூக்கில் தொங்குவதற்கு கயிற்றை வழங்கியுள்ளார் என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர்...

மகாவலி அதிகாரசபையின் விசேட அறிவித்தல்

நீர் மின் உற்பத்திக்காக வெளியிடப்படும் நீர்த்தேக்கங்களில் போதியளவு நீர் இல்லை என மகாவலி அதிகார சபை மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சுக்கு அறிவித்துள்ளது.

சுதந்திர தின விழாவை எதிர்க்கட்சித்தலைவர் புறக்கணிப்பு

இந்த வருட சுதந்திர வைபவத்தில் கலந்து கொள்வதில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தீர்மானித்துள்ளார். நாட்டில் நிலவும் மோசமான பொருளாதார நிலைமையை கருத்திற்கொண்டு, பணத்தை விரயம் செய்யும் சந்தர்ப்பங்களில் பங்குபற்ற வேண்டாம் என...

Must read

ஊரடங்கு சட்டம் 12 மணிக்கு தளர்த்தப்படும்

நாடளாவிய ரீதியில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டம் இன்று (22)...
- Advertisement -spot_imgspot_img