இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உறுப்பினராக டக்ளஸ் என். நாணாயக்கார திறைச்சேரி செயலாளரினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த தினம் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் இருவர் இராஜினாமா செய்திருந்த நிலையில் குறித்த இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளமையும்...
பாகிஸ்தானில் இணைய தேடுதல் களஞ்சியமான விக்கிப்பீடியாவில் குறிப்பிட்ட மதம் மற்றும் கடவுளுக்கு எதிரான கருத்துகள் இடம் பெற்றுள்ளதாக முறைப்பாடு எழுந்தது.
இதைத் தொடர்ந்து, சர்ச்சைக்குரிய அந்த கருத்துகளை விக்கிப்பீடியாவில் இருந்து 48 மணி நேரத்துக்குள்...
கடந்த ஜனவரி மாதம் இலங்கைக்கு கொண்டுவரப்படவிருந்த ஏழு நிலக்கரி கப்பல்களில் 6 கப்பல்கள் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக இலங்கை நிலக்கரி நிறுவனம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், தற்போது நிலவும் மின்வெட்டுகளின் கீழ் பெப்ரவரி மாதம் மின்சாரத்தை...
லிட்ரோ லங்கா பிரைவேட் லிமிடெட் இன்று பெப்ரவரி 5 ஆம் திகதி உள்நாட்டு சமையல் எரிவாயு (LP Gas) விலையில் திருத்தம் செய்யப்படவுள்ள நிலையில் மாலைக்குள் விலை அதிகரிப்பை அறிவிக்கவுள்ளது.
சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள...
நுரைச்சோலை நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்திற்கு தேவையான நிலக்கரியை இறக்குமதி செய்வதற்கு 12.32 மில்லியன் டொலர்களை வழங்குமாறு இலங்கை நிலக்கரி நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.
மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவுக்கு கடிதம்...
இலங்கை இன்று பொருளாதார ரீதியில் பிரச்சினைக்குரிய நிலையில் உள்ள போதிலும் அது தனியாக இல்லை என பொதுநலவாய நாடுகளின் செயலாளர் நாயகம் பெட்ரிசியா ஸ்கொட்லண்ட் தெரிவிக்கிறார்.
பொதுநலவாய நாடுகள் எப்போதும் இலங்கையுடன் நிற்கும் என...
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பணிகளுக்காக 770 மில்லியன் ரூபாவை பெப்ரவரி மாதத்தில் வழங்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு நிதி அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் ஜி புஞ்சிஹேவா, நிதி அமைச்சின்...
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் அரசியலமைப்பு பேரவை நாளை (06) பிற்பகல் 03 மணிக்கு கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 25ம் திகதி முதல் முறையாக கூடிய அரசியலமைப்பு சபை, ஜனவரி 30ம் திகதி...