follow the truth

follow the truth

September, 22, 2024

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

அதிக எண்ணிக்கையிலான பணியாளர்களைக் கொண்ட 55 திட்ட அலுவலகங்களை மூட அரசு தீர்மானம்

அதிக எண்ணிக்கையிலான பணியாளர்களைக் கொண்ட 55 திட்ட அலுவலகங்களை மூட அரசு முடிவு செய்துள்ளது. திட்ட அலுவலகங்கள் மற்றும் திட்ட முகாமைத்துவ அலகுகளை மீளாய்வு செய்வதற்கான குழுவின் அறிக்கையின் அடிப்படையில் அமைச்சரவை இந்த தீர்மானத்தை...

“தேர்தலுக்கு திறைசேரியில் இருந்து பணம் தராவிட்டால் நீதிமன்றம் செல்வோம்”

உள்ளூராட்சி தேர்தலை நடத்துவதற்கு தேவையான அடிப்படை செலவுகளுக்கு பணம் வழங்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்த கோரிக்கைக்கு திறைசேரி செயலாளர் உரிய பதில் அளிக்காவிட்டால், உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி...

பல்கலைக்கழக விரிவுரையாளர்களுக்கு பற்றாக்குறை

விரிவுரையாளர்கள் உள்ளிட்ட ஊழியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு அனுமதி வழங்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. சுமார் மூவாயிரம் விரிவுரையாளர்கள் பணியிடங்களும், அனைத்து பணியாளர்களுக்கும் சுமார் நான்காயிரம் பணியிடங்களும் மட்டுமே...

எதிர்வரும் 8ஆம் திகதி கொழும்பில் பாரிய போராட்டம்

அரசாங்கத்தின் வரிக் கொள்கைக்கு எதிராக தொழிற்சங்கங்கள் எதிர்வரும் 8ஆம் திகதி கொழும்பில் பாரிய போராட்டமொன்றை ஆரம்பிக்கவுள்ளன. இது தொடர்பில் தெரிவிக்கும் வகையில் மருத்துவ சங்கத்தினர் இன்று கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக துண்டு பிரசுரங்களை...

ரணிலுக்கு எனது ‘வணக்கம்’

ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்கவுக்கு வணக்கம் (சல்யூட்) செலுத்துவதில் தனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். பீல்ட் மார்ஷல் ஒரு ஜனாதிபதிக்கு மட்டுமே சல்யூட் செய்கிறார்...

தர்ஷன ஹந்துங்கொடவுக்கு பிணை

சமூக ஊடக செயற்பாட்டாளர் தர்ஷன ஹந்துங்கொடவுக்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. டுபாயில் இருந்து நாடு திரும்பிய வேளையில், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து அவர் இன்று (06) அதிகாலை கைது...

உக்ரைன் ஜனாதிபதியை கொல்ல மாட்டோம் என புடினிடம் இருந்து வாக்குறுதி

உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கியை கொல்ல மாட்டேன் என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உறுதியளித்ததாக இஸ்ரேலின் முன்னாள் பிரதமர் நஃப்தலி பென்னட் தெரிவித்துள்ளார். ரஷ்ய ஜனாதிபதியை சந்தித்த போது ஜெலன்ஸ்கியை கொல்ல...

கொல்லப்பட்ட வர்த்தகரின் உடல் DNA பரிசோதனைக்கு

பெலவத்தையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் வீட்டின் நீச்சல் தடாகத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த கோடீஸ்வர ஆடை வர்த்தகரின் பிரேத பரிசோதனை இன்று (06) சட்ட வைத்திய அதிகாரிகளால் மேற்கொள்ளப்படவுள்ளது. மேலும் அவரது டிஎன்ஏ பரிசோதனையும் அங்கு...

Must read

- Advertisement -spot_imgspot_img