follow the truth

follow the truth

September, 22, 2024

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவகத்தின் தலைவர் இராஜினாமா

தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவகத்தின் தலைவர் வைத்தியர் சவேந்திர கமகே அந்த பதவியில் இருந்து நேற்று (07) இராஜினாமா செய்துள்ளார். குறித்த மருத்துவர் தனது இராஜினாமா கடிதத்தை போக்குவரத்து அமைச்சின் செயலாளர் ஊடாக போக்குவரத்து...

வைத்தியர்கள் நாளை வேலைநிறுத்தம்

அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் நாளை (08) காலை 8.00 மணி முதல் 24 மணித்தியால பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளது. எதிர்வரும் 9ஆம் திகதி காலை 8.00 மணி வரையில் செயற்படவுள்ளதாக சங்கத்தின் ஊடகச்...

சரண குணவர்தனவுக்கு பிணை

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பில் முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவிற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (07) பிணை வழங்கியுள்ளது. இவர் தேசிய லொத்தர் சபையின் தலைவராக இருந்த...

தேர்தல் ஆணையக உறுப்பினரின் இராஜினாமாவை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டார்

தேர்தல் ஆணைய உறுப்பினர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் சமர்ப்பித்த இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஏற்றுக் கொண்டுள்ளார். ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க இந்தத் தீர்மானத்தை தமக்கு அறிவித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

நாளை ரணிலின் சிம்மாசன உரையை கேட்க செல்வோரும், புறக்கணிப்பவர்களும் இதோ

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் நாளை (08) வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. இவ்வாறு, நாளை ஆரம்பமாகவுள்ள புதிய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்ள அநுர குமார திஸாநாயக்க,...

துருக்கிக்கு இலங்கையில் இருந்து இராணுவக் குழு

துருக்கியில் மீட்புப் பணிகளுக்காக இராணுவ வீரர்கள் குழுவொன்றை அனுப்ப ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார். துருக்கியில் ஏற்பட்ட தொடர் நிலநடுக்கங்களால் ஏற்பட்டுள்ள துரதிர்ஷ்டவசமான உயிர்கள், காயங்கள் மற்றும் அழிவுகள் குறித்து துருக்கிய அரசாங்கத்திற்கு ஜனாதிபதி...

“வீடு வாங்க பணம் தராததால் வர்த்தக கோடீஸ்வரரை கொலை செய்தேன்”

ஷேட்ஸ் ஆடை நிறுவன உரிமையாளரும் கோடீஸ்வர வர்த்தகருமான ரொஷான் வன்னிநாயக்கவை கொலை செய்தது பிரதான சந்தேக நபர் தனக்கும் தனது மனைவிக்கும் வீடு ஒன்றினை பெற்றுக் கொள்ளும் நோக்கில் என ஆரம்பகட்ட விசாரணையில்...

“ரோஹித ராஜபக்ஷவின் 3 காணிகளுக்கு 45 கோடி..”

மஹிந்த ராஜபக்ஷவின் இளைய மகனின் வளர்ப்பு நாயின் கழுத்தில் உள்ள தங்க மாலை சுமார் 90 பவுன் எடையினை உடையது என ஜேவிபி இனது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்திருந்தார். தேர்தல்...

Must read

- Advertisement -spot_imgspot_img