குடிவரவு குடியகழ்வுக் கட்டுப்பாட்டாளரிடம் பொய்யான தகவல்களைச் சமர்ப்பித்து இரண்டு கடவுச்சீட்டுகளைப் பெற்றதாகக் கூறப்படும் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே இடம் இரு பிறப்புச் சான்றிதழ்களை வைத்திருந்த குற்றத்திற்கு போதிய சாட்சியங்கள் இருப்பதாக பிரதான...
ரணில் ராஜபக்சவின் கடைசி சுதந்திரக் கொண்டாட்டம் இந்த ஆண்டு கொண்டாடப்பட்டது என தேசிய மக்கள் சக்தியின் அனுராதபுரம் மாவட்டத் தலைவர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் கஹடகஸ்கிலிய மஹாவெவ பிரிவு அலுவலகத்தை...
சேமிப்புக் கணக்கின் வங்கிப் புத்தகத்தில் இருந்து ரூ.2 இலட்சத்துக்கும் குறைவாக பணம் எடுத்தால் வணிக வங்கிகள் ரூ.15 முதல் ரூ.50 வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றன.
இந்த கட்டணம் வசூலிப்பதன் மூலம், ஒருவர் வணிக...
கடந்த காலங்களில் மனம் போன இடம் அரண்மனை என்று இலக்கியத்தில் ஒரு பழமொழி இருந்தது, இம்முறை அனைவரது மனமும் சென்ற இடம் திசைகாட்டியாக மாறிவிட்டது என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர்...
இலங்கை மத்திய வங்கி அனைத்து மக்களுக்கும் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஒரு குறுஞ்செய்தி மூலம், மத்திய வங்கி பொதுமக்களுக்கு அவர்களின் வங்கிக் கணக்குகள் மற்றும் வங்கி அட்டைத் தகவல்களின் பாதுகாப்பு குறித்து மிகவும்...
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் அனைத்து பதவிகளில் இருந்தும் இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் அந்த பதவிகளை இராஜினாமா செய்யவுள்ளதாக ஐக்கிய...
இலங்கையின் மிகப் பெரிய தனியார் துறை வங்கிகளில் ஒன்றான HNB PLC, MegaPay (Pvt) Ltd உடனான கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவதும் வகையில் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு (SMEs) அணுகக்கூடிய மற்றும்...
தனது வாடிக்கையாளர்களுக்கு பணத்திற்கான பெறுமதியை தொடர்ந்து வழங்குவோம் என்ற அதன் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், Airtel Sri Lanka, இலங்கை இளைஞர்களிடையே மிகவும் பிரபலமான 6 சமூக ஊடக வலையமைப்புகளுக்கு அதிக பெறுமதி,...