follow the truth

follow the truth

September, 29, 2024

Most recent articles by:

editor

- Advertisement -spot_imgspot_img

டிசம்பர் வரை கட்டுப்பாடுகள் தொடரும் : அசேல குணவர்தன

மக்களின் தேவையற்ற நடமாட்டத்தை தடுப்பதற்காக இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரை நாடு சில கட்டுப்பாடுகளின் கீழ் இருக்க வேண்டும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்தார் 'கடந்த புத்தாண்டு...

தமிழக மீனவர்களுக்கு தமிழக பொலிஸார் எச்சரிக்கை

மீன்பிடிப்பதற்காக சர்வதேச கடல் எல்லையைக் கடக்கும் இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்பரப்பில் தாக்குதல் நடத்தப்படலாம் என தமிழக காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இயந்திரமயமான படகு மீனவர்கள் சனிக்கிழமை (16) முதல் மீன்பிடிக்க கடலுக்குள்...

எரிசக்தி அமைச்சின் கோரிக்கையை நிராகரித்த நிதி அமைச்சு

எரிபொருள் விலையை உயர்த்துவதற்கான எரிசக்தி அமைச்சகத்தின் கோரிக்கையை நிதி அமைச்சகம் நிராகரித்ததுஇ அதற்கு பதிலாக அரசாங்கத்தின் தலையீட்டின் மூலம் அரசுக்கு சொந்தமான இலங்கை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (சிபிசி) அதன் இழப்பைக் குறைக்கும் ஒரு...

பங்களாதேஷ் நல்லிணக்கத்தின் பூமி. இங்கு இந்து சமூகத்தினர் சம உரிமைகளைக் கொண்டுள்ளனர் : ஷேக் ஹசீனா

பங்களாதேசில் உள்ள இந்து சமூகம் சம உரிமைகளைக் கொண்டிருப்பதாகவும் தங்கள் பண்டிகைகளை வெளிப்படையாகக் கொண்டாட முடியும் என்றும் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார். 'நீங்கள் இந்த நாட்டின் குடிமக்களாகக் கருதப்படுகிறீர்கள். நீங்கள் சம உரிமைகளில்...

உரமானது சஷீந்திர ராஜபக்சவுக்கு சொந்தமானது – மஹிந்தானந்தா

உரமானது சஷீந்திர ராஜபக்சவுக்கு சொந்தமானது என்றும் ஆனால் விவசாயிகள் என்னுடைய பொம்பைகளை எரிக்கின்றனர் என்று அமைச்சர் மஹிந்தானந்தா அளுத்கமகே தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற போது அவர் இதனை தெரிவித்தார்.

கொவிட் தொற்றுக்குள்ளான மாணவர்களுக்கு பகடிவதை : 70 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் இடைநீக்கம்

பேராதனை பல்கலைக்கழகத்தின் கால்நடை மருத்துவம் மற்றும் விலங்கு அறிவியல் பீடத்துடன் இணைந்த 70 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் அடங்கிய ஒரு குழு, கொவிட் வைரஸால் பாதிக்கப்பட்ட சக மாணவர்களை பகடிவதை செய்ததற்காக இடைநீக்கம்...

பால், முட்டை விலை உயருமா?

அண்மையில் எரிவாயு, பால்மா, கோதுமை மாவு மற்றும் சீமெந்து விலை உயர்வை அடுத்து பால் மற்றும் முட்டைகளின் விலைகளும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. முன்மொழியப்பட்ட எரிபொருள் விலை உயர்வால் போக்குவரத்து தொடர்பான செலவுகளைக் கருத்தில் கொண்டு அத்தியாவசியப்...

வேலைக்கு வரும் ஆசிரியர்களை அச்சுறுத்தினால் கடுமையான சட்டம் பாயும் : சரத் வீரசேகர

பணிக்கு வர விரும்பும் ஆசிரியர்களுக்கு இடையூறு ஏற்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். ஆசிரியர்கள் பிரச்சினை நியாயமானதாகவோ அல்லது அநியாயமானதாகவோ இருந்தாலும், குழந்தைகளின் துன்பம் காரணமாக ஆசிரியர்களின் வேலைநிறுத்தத்தை...

Must read

பாடசாலை நிகழ்வுகளுக்கு மாணவர்களிடம் பணம் அறவிட முடியாது

பாடசாலைகளில் இடம்பெறும் பல்வேறு கொண்டாட்டங்களுக்காக பெற்றோர்களிடமிருந்து பணம் அறவிடக்கூடாது என நாடளாவிய...

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது. இன்று...
- Advertisement -spot_imgspot_img