follow the truth

follow the truth

September, 29, 2024

Most recent articles by:

editor

- Advertisement -spot_imgspot_img

பொதுமக்களைத் தாக்குவதற்கு பொலிஸாருக்கு அதிகாரமில்லை : சரத் வீரசேகர

'சட்டத்தை அமுல்படுத்துவதே பொலிஸாரின் பணி' என்றும், 'குற்றமிழைத்தவர் யார் என்றாலும் தண்டிக்கப்படுவார்கள்' எனவும் அமைச்சர் மேலும் கூறினார். இவ்விடயம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு, பொலிஸ்மா அதிபர் மற்றும் கிழக்கு மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட...

தனது வாட்ஸ்அப் அழைப்புக்களை சிஐடி ஒட்டுக்கேட்டுள்ளதாக சம்பிக்க குற்றச்சாட்டு

குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (சிஐடி) தனது வாட்ஸ்அப் அழைப்புகளைப் பதிவு செய்ததாக சமகி ஜன பலவேகய நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க குற்றம் சாட்டியுள்ளார் சமீபத்தில் தான் வாட்ஸ்அப் இல் பேசிய உரையாடல்கள் குறித்து...

ஆத்மாவின் ‘நொச்சிமுனை தர்ஹா’ ஆவணப்படத்தின் இலவச திரையிடல் நாளை

மட்டக்களப்பு கல்லடி-உப்போடை நொச்சிமுனையில் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்த முஸ்லிம்களுக்கும் தமிழ் மக்களுக்குமிடையிலான உறவினையும் 1985 கலவர காலத்தின் போது நிகழ்ந்த முஸ்லிம்களின் வெளியேற்றத்தையும் பின்னணியாகக் கொண்ட ஆவணப்படம் 'நொச்சிமுனை தர்ஹா - சகவாழ்வின்...

பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் நடைபெற்ற தேசிய மீலாதுன் நபி விழா (படங்கள்)

மீலாதுன் நபி தின தேசிய நிகழ்வு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நேற்று (19) பிற்பகல் அலரி மாளிகையில் இடம்பெற்றது. புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம்...

கண்டியர் திருமண சட்டத்திலும் திருத்தம் : அலி சப்ரியின் யோசனைக்கு அமைச்சரவை அனுமதி

தற்போது முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்து சட்டத்தை திருத்தம் செய்வதற்கான சட்டமூலத்தை தயாரிப்பதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் அதற்கு இணையாக மலைநாட்டு திருமணம் மற்றும் விவாகரத்து சட்டத்திற்கு ஏற்புடைய இசைவுகளை நீக்குவதற்கும், அதற்கான சட்டமூலத்தை...

எரிபொருளுக்காக இந்தியாவிடமிருந்து கடன் பெற்றாலும் எரிபொருள் விலை உயர்வு தவிர்க்க முடியாத ஒன்றாகும் : எரிசக்தி அமைச்சு

எரிபொருள் வாங்கும் நோக்கத்திற்காக இந்தியா 500 மில்லியன் டொலர் கடன் தந்தாலும் நிலவும் உலக சந்தை விலைகளுக்கு ஏற்ப எரிபொருள் விலையை அதிகரிப்பது அவசியம் என்று எரிசக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடன் வசதிகள் நீடிக்கப்பட...

அளுத்கமகேவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்?

விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வருவது குறித்து எதிர்க்கட்சியான சமகி ஜன பலவேகாயாவின் (SJB) இறுதி முடிவு ஒக்டோபர் 21 ஆம் திகதி அன்று எடுக்கப்படும் என்று...

ஜனவரி மாதம் நாடாளுமன்றத்திற்கு புதிய அரசியலமைப்பு வரைவு : ஜீ.எல். பீரிஸ்

முன்மொழியப்பட்ட புதிய அரசியலமைப்பின் பணிகள் ரொமேஷ் டி சில்வா தலைமையிலான நிபுணர் குழுவால் இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், புதிய அரசியலமைப்பின் வரைவு ஜனவரி 2022 இல் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் வெளியுறவு அமைச்சர் பேராசிரியர்....

Must read

பாடசாலை நிகழ்வுகளுக்கு மாணவர்களிடம் பணம் அறவிட முடியாது

பாடசாலைகளில் இடம்பெறும் பல்வேறு கொண்டாட்டங்களுக்காக பெற்றோர்களிடமிருந்து பணம் அறவிடக்கூடாது என நாடளாவிய...

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது. இன்று...
- Advertisement -spot_imgspot_img