follow the truth

follow the truth

September, 28, 2024

Most recent articles by:

editor

- Advertisement -spot_imgspot_img

பூப்பாதையா? சிங்கப் பாதையா? – வடிவேல் சுரேஷ்

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிரான அடக்குமுறை தொடர்ந்தால், கைதுகள் நீடித்தால் வடிவேல் சுரேஸின் நடவடிக்கையும் இனி வித்தியாசமாகவே இருக்கும் என்பதை எச்சரிக்கையுடன் கூறிவைக்க விரும்புகின்றேன்.'- என்று இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின்...

கொழும்பு துறைமுக மேற்கு முனையத்தின் 51 வீத பங்குகளை வைத்திருக்கும் அதானி மன்னாருக்கு விஜயம்

இந்திய கோடீஸ்வர வர்த்தகர் கௌதம் அதானி உள்ளிட்ட குழுவினர் நேற்று (25) மாலை மன்னாருக்கு திடீர் விஜயம் மேற்கொண்டுள்ளனர். இ.போ.ச.வின் மிகப்பெரிய காற்றாலை மின் நிலையம் அமைந்துள்ள மன்னார் காற்றாலை மின்நிலையத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி...

ஊழல் இல்லாமல் நாட்டை கட்டியமைத்ததால்தான் இன்று எங்களிடம் பணம் இருக்கிறது : ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ

ஊழலற்ற நாட்டை கட்டியெழுப்பியமையால் இன்று அபிவிருத்தியை முன்னெடுக்க பணம் இருப்பதாக நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். முழு நாட்டையும் திறந்து நாட்டை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டம் இன்னும் சில வாரங்களில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அமைச்சர்...

இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பவர்களுக்கு எவ்வளவு நிலம் வேண்டுமென்றாலும் தருவேன் – காணி அமைச்சர்

நனோ நைட்ரஜன் உரங்களைப் பயன்படுத்துவோருக்கு மற்றும் இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பவர்களுக்கு எவ்வளவு நிலம் வேண்டுமென்றாலும் வழங்கப்படும் என காணி அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார். நேற்று (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு...

தேசபந்து தென்னகோன் என்னை அச்சுறுத்தினார்: பல்கலைக்கழக மாணவர் சம்மேளனத்தின் அழைப்பாளர்

செயற்பாட்டாளரும் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனத்தின் (IUSF) அழைப்பாளருமான வசந்த முதலிகே, மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் (SDIG) தேசபந்து தென்னகோன் தொலைபேசி அழைப்பின் மூலம் தன்னை அச்சுறுத்தியதாக...

அசாத் சாலிக்கு எதிராக குற்றப்பத்திரம்!

முன்னாள் மேல் மாகாண ஆளுனர் அசாத் சாலிக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இனங்களுக்கு இடையில் முரண்பாட்டை ஏற்படுத்தும் விதமாக ஊடகவியாளர் சந்திப்பு ஒன்றில் கருத்து தெரிவித்தமை தொடர்பில் இந்தக்...

காணாமல் போன 65 இலங்கை அகதிகள் குறித்து தமிழ்நாடு பொலிஸார் இருட்டடிப்பு

செப்டெம்பர் மாதம் தமிழ்நாட்டு அகதி முகாம்களில் இருந்தும் ஏனைய தனியார் குடியிருப்புகளிலிருந்தும் காணாமல் போன 65 இலங்கை அகதிகளின் நிலை குறித்து தமிழக பொலிஸார் இன்னும் இருட்டில் தவிப்பதாக இந்திய ஊடகங்கள் செய்தி...

முபாரக் அப்துல் மஜீத் குறி வைக்கும் கிழக்கின் ஆளுநர் ஆசனம்

கிழக்கு மாகாண ஆளுநராக ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மௌலவி முபாரக் அப்துல் மஜீதை நியமிக்குமாறு கட்சியின் பிரதித் தலைவர் கா.மு. மழ்ஹர்தீன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். கிழக்கு மாகாண...

Must read

பாடசாலை நிகழ்வுகளுக்கு மாணவர்களிடம் பணம் அறவிட முடியாது

பாடசாலைகளில் இடம்பெறும் பல்வேறு கொண்டாட்டங்களுக்காக பெற்றோர்களிடமிருந்து பணம் அறவிடக்கூடாது என நாடளாவிய...

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது. இன்று...
- Advertisement -spot_imgspot_img