follow the truth

follow the truth

September, 28, 2024

Most recent articles by:

editor

- Advertisement -spot_imgspot_img

நாங்கள் இருவரும் மிகவும் சிரமப்படுகிறோம் – மஹிந்தானந்த அளுத்கமகே

விவசாய அமைச்சின் பெரும்பான்மையான அதிகாரிகள் இரசாயன உர நிறுவனங்களுக்கு ஆலோசனை சேவைகளை வழங்குவதாகவும் சில அதிகாரிகள் அமைச்சுடன் இல்லை எனவும் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது, 'நினைவில் கொள்ளுங்கள், இது...

சீன உரத்தை பரிசோதிக்க மூன்றாம் தரப்பினர் தேவையில்லை : மைத்திரிபால சிறிசேன

சீன உரத்தை பரிசோதிக்க மூன்றாம் தரப்பினர் தேவையில்லை என்றும் உள்ளுர் நிபுணர்களின் பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் எனவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இவ்வாறான விடயங்களில் மூன்றாம் தரப்பு தேவையில்லை என வலியுறுத்திய...

நவம்பர் 3 இல் CEB இன் 96 போராட்டம் : இரண்டு நாட்கள் நாடு இருளாகுமா?

1996 ஆம் ஆண்டு அனுபவித்த 72 மணித்தியால தொழிற்சங்கப் போராட்டத்தைப் போன்று நவம்பர் 3 ஆம் திகதி தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என இலங்கை மின்சார சபையின் ஐக்கிய தொழிற்சங்கக் கூட்டமைப்பு எச்சரித்துள்ளது. கெரவவலப்பிட்டியில்...

ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான பொலிஸ் விசாரணைகள் முடிவுக்கு வந்துள்ளன – சரத் வீரசேகர

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட அனைத்து விசாரணைகளும் தற்போது நிறைவடைந்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர்...

ஞானசார தேரருக்கு நியமனம் : நீதியமைச்சர் விரக்தியில்

ஒரே நாடு ஒரே சட்டம் என்ற ஜனாதிபதி செயலணிக்கு பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைவராக நியமிக்கப்பட்டதால் நீதியமைச்சர், ஜனாதிபதி சிரேஷ்ட சட்டத்தரணி அலி சப்ரி...

பாதிரியார் சிறில் காமினி பெர்னாண்டோவை அழைத்தது சிஐடி! கைது செய்யப்படுவாரா?

பிரபல கத்தோலிக்க பாதிரியார் சிறில் காமினி பெர்னாண்டோவை கைது செய்யுமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (சிஐடி) பணிப்பாளர்களுக்கு அரச புலனாய்வுச் சேவைகளின் (எஸ்ஐஎஸ்) தலைவர் சுரேஷ் சலே உத்தரவிட்டுள்ளதாக கொழும்பு டெலிகிராப் செய்தி...

ஒரே நாடு , ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியின் தலைவராக ஞானசார தேரர்

ஒரே நாடு , ஒரே சட்டம் என்பதற்கான ஜனாதிபதி செயலணியை அறிவித்து ,அதன் தலைவராக பொதுபல சேனாவின் கலகொடஅத்தே ஞானசார தேரரை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நியமித்துள்ளார். ஒரே நாடு ,ஒரே சட்டம் என்ற...

சாமானியனை மணந்த ஜப்பான் இளவரசி

ஜப்பானின் இளவரசி மாகோ இறுதியாக செவ்வாயன்று தனது பல்கலைக்கழக காதலியான கீ கொமுரோவை மணந்தார், ஆனால் அது ஒரு ஆடம்பரமான விவகாரமாக இருக்காது, பல வருட சர்ச்சைகளுக்குப் பிறகு தம்பதியினர் பாரம்பரிய சடங்குகளை...

Must read

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது. இன்று...

இன்று முதல் கட்டுப்பாட்டு விலையில் அரிசி விநியோகம்

அரசாங்கத்தின் கட்டுப்பாட்டு விலையின் கீழ் சந்தைக்கு அரிசியை விநியோகிக்க பாரிய அரிசி...
- Advertisement -spot_imgspot_img