follow the truth

follow the truth

September, 28, 2024

Most recent articles by:

editor

- Advertisement -spot_imgspot_img

செயல்படுத்தப்பட வேண்டிய 83 புதிய சட்டங்களை வெளியிட்டது நீதி அமைச்சு

2021 ஆம் ஆண்டு ஒக்டோபர் 31 ஆம் திகதி வரையில் இலங்கையில் சட்டத்திருத்தங்களின் முன்னேற்றம் குறித்து நீதி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் எட்டு புதிய சட்டங்களுக்கான திருத்தங்களை நிறைவு செய்துள்ளதாக அமைச்சு...

கரிம நனோ நைட்ரஜன் உரத்தை கொண்டு வரும் இந்திய விமானப் படை – மஹிந்தானந்த அளுத்கமகே

கரிம நானோ நைட்ரஜன் உரத்தை இறக்குவதற்கு இந்திய விமானப்படையின் உதவி தேவை என விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார். நேற்று (01) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். 'விவசாயிகள் எங்களிடம்...

பொதுபலசேனாவின் முன்மொழிவுகளும் சட்டமூலத்தில் உள்ளடக்கப்படும் – ஞானசார தேரர் (Video)

ஒரு நாடு, ஒரே சட்டம்' செயலணியின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர் இந்தக் குழுவினால் தயாரிக்கப்படும் சட்ட வரைவில் பொதுபல சேனாவின் முன்மொழிவுகளும் உள்ளடக்கப்படும் என தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய கலகொட அத்தே...

‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ பணிக்குழு தொடர்ந்து செயல்பட்டால் நான் அமைச்சராக இருக்க மாட்டேன் – நீதி அமைச்சர்

நீதியமைச்சர் அலி சப்ரி ஞானசார தேரரின் நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்த நியமனம் அனைத்து சமூகத்தினரின் நியாயமான நடத்தைக்கும் இடையூறாக அமைவதே அமைச்சரின் கருத்தாகும். முஸ்லிம் சமூகத்தின் முஸ்லிம் தலைவர்களான மௌலவிகள் அமைச்சருக்கு கடும்...

நானும் மாட்டை வைத்து உழுதிருக்கிறேன், என் பேச்சை இந்த அரசு கேட்காது – முன்னாள் ஜனாதிபதி

விவசாயியை பற்றி இந்த அரசிடம் எவ்வளவு பேசினாலும் இந்த அரசு என் பேச்சை கேட்காது என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். இரசாயன உரங்களை வழங்குமாறு கோரி மொரகஹகந்த மற்றும் எலஹெர கமநல...

நாங்கள் சிறியவர்களாக இருந்தபோது பிரான்ஸ் மட்டுமே பெரிய கோபுரங்களை உருவாக்க முடியும் என்று நினைத்தோம். ஆனால் அதனை நாமும் செய்தோம் – நாமல் ராஜபக்ஷ

உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக கட்டடங்கள் நிர்மாணிக்கப்படுகின்றதா அல்லது உரிய முறையில் பயன்படுத்தப்படாமை எமது தவறா என்பதை இந்நாட்டு இளைஞர்கள் தங்களைத் தாங்களே கேட்டுக்கொள்ள வேண்டும் என அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இலங்கையின்...

விமல், கம்மன்பில, வாசு உள்ளிட்ட 11 கட்சிப் பிரதிநிதிகளுக்கு எதிராக நடவடிக்கை – சாகர காரியவசம்

அமைச்சர்களான விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோருக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் விசேட கோரிக்கை விடுப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர்...

மக்கள் வங்கியை கறுப்புப் பட்டியலில் சேர்த்தது குறித்து தனக்குத் தெரியாது – பசில் ராஜபக்ஷ

இலங்கையிலுள்ள சீனத் தூதரகத்தின் பொருளாதார மற்றும் வர்த்தக அலுவலகத்தினால் மக்கள் வங்கி கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக தமக்கு அறிவிக்கப்படவில்லை என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இன்று (30) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்...

Must read

ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவிப்பு

ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர்...

சட்டத்தரணிகள் சங்கத்தின் புதிய தலைவராக அனுர மத்தேகொட நியமனம்

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் புதிய தலைவராக அனுர மத்தேகொட நியமிக்கப்பட்டுள்ளார். மேலும்,...
- Advertisement -spot_imgspot_img