follow the truth

follow the truth

September, 28, 2024

Most recent articles by:

editor

- Advertisement -spot_imgspot_img

பண்டோரா ஆவணங்கள் குற்றம் சாட்டப்பட்ட நடேசன் இலங்கையின் முதல் 20 கார்கில்ஸ் பங்குதாரர் பட்டியலில் இடம்பிடித்தார்

ஸ்ரீ கார்கில்ஸ் (சிலோன்) பிஎல்சியின் முதல் 20 பங்குதாரர்கள் பட்டியலில் சமீபத்தில் கசிந்த பண்டோரா பேப்பர்ஸில் பெயரிடப்பட்ட முன்னாள் அமைச்சர் நிருபமா ராஜபக்சவின் கணவர் தொழிலதிபர் திருகுமார் நடேசன் இடம்பிடித்துள்ளார். interim financial statements...

கப்ராலின் நியமனத்துக்கு எதிரான மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக அஜித் நிவாட் கப்ரால் நியமிக்கப்பட்டமையை சவாலுக்கு உட்படுத்தும் வகையில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நிராகரித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக முன்னாள் இராஜாங்க அமைச்சரை...

சில தொழிற்சங்கங்கள் அச்சுறுத்தினாலும் மின்வெட்டு இருக்காது : மின்சக்தி அமைச்சர்

சில தொழிற்சங்கங்கள் அச்சுறுத்தினாலும் இன்று (புதன்கிழமை) மின்வெட்டு இருக்காது என மின்சக்தி அமைச்சர் காமினி லொகுகே ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்தார்

இன்று CID இல் ஆஜராகப் போவதில்லை என அருட்தந்தை சிறில் காமினி கடிதம் மூலம் அறிவிப்பு

இன்று CID இல் ஆஜராகப் போவதில்லை என அருட்தந்தை சிறில் காமினி குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு அறிவித்துள்ளார். ஏற்கனவே உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ள நிலையில் இன்று (03)...

இராஜினாமாவிற்கு தயாராகும் நீதி அமைச்சர்

ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியின் தலைவராக கலகொடஅத்தே ஞானசார தேரர் நியமிக்கப்பட்டமை குறித்து திருப்திக்கொள்ளாத நீதி அமைச்சர் அலி சப்ரி, தனது பதவியை இராஜினாமா செய்ய தயாராகி வருவதாக தகவல்கள்...

கொழும்பு பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தராக முருத்தெட்டுவே ஆனந்த தேரர் நியமனம்

கொழும்பு பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தராக வண.முருத்தெட்டுவே ஆனந்த தேரர் நியமிக்கப்பட்டுள்ளார். நவம்பர் 17 ஆம் திகதி முதல் அப்பதவியில் இருப்பேன் என்று செய்தியாளர் சந்திப்பில் கூறினார்

சீன உரம் 3 ஆவது சுற்று சோதனைக்கு உட்படுத்தப்படாது : சஷீந்திர ராஜபக்ஷ

தற்போதுள்ள சீன உரங்களின் மாதிரிகளை மூன்றாவது சுற்று சோதனைக்கு உட்படுத்த வேண்டாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ ஊடகம் ஒன்றிற்கு கருத்து தெரிவித்துள்ளார். 'தற்போதுள்ள உர மாதிரிகளில் 3 ஆவது...

இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் மக்களே எமக்குத் தர வேண்டும் : பசில்

இந்த வருட வரவு செலவுத் திட்டத்தில் மக்களுக்கு வழங்கப்படவுள்ள நிவாரணங்கள் தொடர்பில் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவிடம் ஊடகவியலாளர்கள் வினவிய போது, ​​'நாங்கள் மக்களிடம் இருந்து பெறப்போவதில்லை, மக்களிடம் இருந்து எடுக்கப் போகிறோம்' என்றார். இதன்படி,...

Must read

பிரபாத் ஜெயசூரியவின் சுழலில் சுருண்டது நியுசிலாந்து

இலங்கை - நியூசிலாந்து அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல்...

வருமான வரி செலுத்துவது தொடர்பான அறிவித்தல்

2023/2024 மதிப்பீட்டு ஆண்டு தொடர்பான அனைத்து வருமான வரியும் எதிர்வரும் திங்கட்கிழமை...
- Advertisement -spot_imgspot_img