follow the truth

follow the truth

September, 20, 2024

Most recent articles by:

editor

- Advertisement -spot_imgspot_img

புதிய மின் இணைப்பிற்காக 35,000 பேர் காத்திருப்போர் பட்டியலில்

வாடிக்கையாளர்களுக்கு புதிய மின்சார இணைப்புகளை வழங்குவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாட்டில் நிலவும் டொலர் தட்டுப்பாடு காரணமாக புதிய இணைப்புகளை வழங்குவதற்கு தேவையான மின்சார மீட்டர்கள் உள்ளிட்ட பல உபகரணங்களை இறக்குமதி செய்ய...

நுரைச்சோலைக்கு நிலக்கரி விநியோகம் அத்தியாவசியமாகிறது

நுரைச்சோலை நிலக்கரி ஆலைக்கு தேவையான நிலக்கரி விநியோகம் தற்போது நெருக்கடியான சூழ்நிலையில் இருப்பதாக ஆலையின் கட்டுப்பாட்டு அதிகாரசபை கூறுகிறது. அடுத்த மாதம் 6 ஆம் திகதி வரை ஆலையில் இரண்டு ஜெனரேட்டர்களை இயக்குவதற்கு தேவையான...

“நான் தசராஜ தர்மப்படி நாட்டை ஆளுகிறேன்..” -சஜித்

நாட்டின் போதைப்பொருள் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டுமாயின் சிங்கப்பூர் முறையை இங்கும் நடைமுறைப்படுத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். நாளை முதல் தாராளவாதிகள், இடதுசாரிகள், சோசலிஸ்ட்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள்...

இன்றும் சுழற்சி முறையிலான மின்வெட்டு

இன்று (27) முதல் இரண்டு மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்சாரம் துண்டிக்க இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. டிசம்பர் 30ஆம் திகதி வரை மின்வெட்டு அமுல்படுத்தப்படும். அதன்படி, ABCDEFGHIJKLPQRSTUVW குழுக்கள் பகலில் ஒரு...

மாலைதீவு முன்னாள் ஜனாதிபதிக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை

மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல்லா யாமீனுக்கு மாலைத்தீவு குற்றவியல் நீதிமன்றம் 11 ஆண்டுகள் சிறை தண்டனையும் 5 மில்லியன் டாலர் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது. தனியார் நிறுவனமொன்றில் பணம் மோசடி செய்தமை தொடர்பான ஊழல்...

போட்டியின் போது பார்வையாளர்கள் கூடம் சரிந்ததில் 27 பேர் காயம்

எகிப்து தலைநகர் கெய்ரோவில் கூடைப்பந்து போட்டியின் போது மைதானத்தில் பார்வையாளர்கள் சரிந் தில் சுமார் 27 பேர் காயமடைந்தனர். இதுதொடர்பான தகவலை எகிப்து சுகாதார அமைச்சகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி...

நாட்டில் அரிசிற்கான நுகர்வு குறைந்துள்ளது

நாளாந்த அரிசி நுகர்வு குறைந்ததாலும், இறக்குமதி செய்யப்படும் அரிசியின் விலை சந்தையில் குறைந்ததாலும் உள்நாட்டு அரிசிக்கான தேவை குறைந்துள்ளது. இதன்காரணமாக, நடுத்தர அளவிலான ஆலை உரிமையாளர்கள் தங்களது கிடங்குகளில் அரிசியை பயிரிட்டு அல்லது...

இந்த ஆண்டு 6,504 பேருக்கு எலிக்காய்ச்சல்

இவ்வருடம் 6,504 பேர் எலிக் காய்ச்சல் நோயாளர்களாக பதிவாகியுள்ளதாக தொற்றுநோயியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த வருடத்தில் இதுவரை எண்பதுக்கும் மேற்பட்டோர் எலிக்காய்ச்சலால் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹம்பாந்தோட்டை, இரத்தினபுரி, கேகாலை, காலி, களுத்துறை, மாத்தறை, மொனராகலை ஆகிய...

Must read

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டுகள் விநியோகிக்கும் பணிகள் நாளை ஆரம்பம்

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டு உள்ளிட்ட தேர்தலுக்கான சகல ஆவணங்களையும் விநியோகிக்கும்...

கனடாவில் வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா கட்டுப்பாடு

வெளிநாட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கைகள் குறைக்கப்படும் என்று கனடா பிரதமர் ட்ரூடோ அறிவித்தார். உள்ளூர்...
- Advertisement -spot_imgspot_img