follow the truth

follow the truth

September, 28, 2024

Most recent articles by:

editor

- Advertisement -spot_imgspot_img

மூன்று தேங்காய்களை திருடிய மூவர் 2 இலட்சம் பிணையில் விடுதலை

காலி வெகுனகொட பிரதேசத்தில் தனியார் காணி ஒன்றில் இருந்து தேங்காய்களை திருடிச்சென்ற மூவருக்கே இப்பிணை வழங்கப்பட்டுள்ளது சந்தேகநபர்களை 200,000 ரூபா பிணையில் விடுவிக்குமாறு காலி பிரதான நீதவான் ஹர்ஷன கெகுனாவெல உத்தரவிட்டுள்ளார். காலியைச் சேர்ந்த இருவர்...

பதவி விலகத் தயாராகும் பிரதமர் மஹிந்த?

பிரதமர் மஹிந்த ராஜபக்ச அடுத்த மூன்று மாதங்களுக்குள் பதவி விலகத் தீர்மானித்துள்ளதாக அவருக்கு நெருக்கமான தரப்புத் தகவல்கள் தெரிவிப்பதாக இணையத்தள செய்தி ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது அந்தச் செய்தியில், "அநுராதபுரத்தில் ருவன்வெளிசாயவில் பௌத்த பெருமான...

அசைவ உணவுக் கடைகளை அகற்றும் இந்தியா!

இந்திய நகரங்களிள் உள்ள பிரதான வீதிகளில் உள்ள அசைவ உணவுக் கடைகளை அகற்றுவதற்கு அஹமதாபாத்தில் உள்ள அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர் அகமதாபாத்தில் உள்ள அதிகாரிகள் பிரதான வீதிகளில் இருந்து அசைவ உணவுக் கடைகளை அகற்ற உத்தரவிட்டுள்ளனர்...

எரிபொருள் தட்டுப்பாடு இல்லை – வரிசையில் நிற்க வேண்டாம் – இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர்

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார். எனவே, தேவையில்லாமல் வரிசைகளில் நிற்க வேண்டாம் என்று அவர் தெரிவித்தார் 'சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் நாட்டின் பெற்றோல்...

ஞானசார தேருக்கும் ஜனாதிபதிக்கும் நெருங்கிய தொடர்புள்ளது! (Video)

ஞானசார தேருக்கும் ஜனாதிபதிக்கும் நெருங்கிய தொடர்புள்ளது! பல உண்மைகளை உடைக்கும் பொதுபல சேனா முன்னாள் தலைமை அதிகாரி திலந்த விதானகே  

சீரற்ற காலநிலையால் இதுவரை 25 பேர் உயிரிழப்பு

நேற்று (10) மாலை 5.30 மணி நிலவரப்படி, சீரற்ற காலநிலை காரணமாக குறைந்தது 25 பேர் இறந்துள்ளதோடு ஒருவர் காணாமல் போயுள்ளார். மேலும் ஏழு பேர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ...

பம்பலப்பிட்டி போரா முஸ்லிம் பள்ளிவாசல் மீது முஸ்லிம் ஒருவர் தாக்குதல்!

பம்பலப்பிட்டிய போரா முஸ்லிம் பள்ளிவாசல் மீது போரா முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரே பெற்றோல் குண்டொன்றை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். பம்பலப்பிட்டிய பள்ளிவாசல் மீது பெற்றோல்...

முன்னிலை சோசலிச கட்சியின் துமிந்த நாகமுவ உட்பட 5 பேருக்கு பிடியாணை

கடுவல நீதிமன்றத்தின் முன்னால் ஒழுங்கீனமான முறையில் செயற்பட்டமை, நீதிமன்றத்தை அவமதித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் முன்னிலை சோசலிச கட்சியின் பிரசார செயலாளர் துமிந்த நாகமுவ உட்பட 5 பேருக்கு கடுவல நீதவான் நீதிமன்றம்...

Must read

இலங்கை – பாகிஸ்தான் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து

பாராளுமன்ற ஜனநாயக மரபுகளை வளர்ப்பதற்கும், சட்டவாக்க நிறுவனங்களுக்கிடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும் ஒரு...

Harry Potter புகழ் மேகி ஸ்மித் காலமானார்

ஹாரி பாட்டர் படத்தில் நடித்து புகழ்பெற்ற மேகி ஸ்மித் தனது 89-வது...
- Advertisement -spot_imgspot_img