follow the truth

follow the truth

September, 27, 2024

Most recent articles by:

editor

- Advertisement -spot_imgspot_img

நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு அமைதியையும் நீதியையும் போதித்தார்கள்: பிரியந்த குமாரவுக்கு நிச்சயம் நீதி கிடைக்கும், நாங்கள் மனிதாபிமானம் உள்ள சமூகம் : இம்ரான் கான்

இஸ்லாத்தின் பெயரால் வன்முறையில் ஈடுபடுபவர்களை அரசாங்கம் விட்டுவைக்காது என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இன்று தெரிவித்தார் இஸ்லாமாபாத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் ஒரு கும்பலால் படுகொலை செய்யப்பட்ட இலங்கை பிரஜையான பிரியந்த குமாரவுக்கு...

தவறுதலாக காட்சிப்படுத்தப்பட்ட ஊவா மாகாண ஆளுநரின் புகைப்படம்

வடமேல் மாகாண ஆளுநர் ராஜா கொல்லுரே இன்று காலை உயிரிழந்தார். இந்நிலையில் அவரது மரணத்தைத் தொடர்ந்து வடமேல் மாகாணம் முழுவதிலும் உள்ள பிரதேச சபைகள், மாநகர சபைகள் போன்றவற்றில் ஆளுநரின் மரணத்திற்கான விளம்பரங்கள்...

போராட்டத்தில் அதிகமான உறுப்பினர்களை ஈடுபடுத்த வேண்டும் – பிரதமர்

போராட்டம் நடத்தும் எதிர்க்கட்சி எம்.பி.க்களை பிரதமர் சந்தித்தார் பாதுகாப்பு கோரி நாடாளுமன்ற வளாகத்தின் நுழைவாயிலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள சமகி ஜன பலவேவ உறுப்பினர்களை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சந்தித்து அவர்களுடன் சுமுக உரையாடலில் ஈடுபட்டுள்ளார். போராட்டத்தை...

கொழும்பில் தாய்-மகள் பேஷன் ஷோ

அம்மா-மகள் ஃபேஷன் ஷோ நேற்று (5) ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் நடைபெற்றது.

‘நான் கொண்டு வந்ததும் கசிந்துவிட்டது – அதைப் பயன்படுத்த வேண்டாம் என்று என் மனைவி என்னிடம் சொன்னாள்’ – எஸ்.பி.திஸாநாயக்க 

தாம் வாங்கிய லிட்ரோ எரிவாயு சிலிண்டரிலும் கசிவு ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நேற்று (05) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது குறித்து அந்நிறுவனத்...

கல்முனை கடற்கரை பள்ளி நாகூர் ஆண்டகை தர்ஹாவிற்கு விஜயம் செய்த ஞானசார தேரர்

கல்முனை கடற்கரை பள்ளி நாகூர் ஆண்டகை தர்ஹா விற்கு விஜயம் செய்த 'ஒரு நாடு ஒரு சட்டம்' செயலணியின் தலைவர் கலபொடவத்த ஞானசார தேரோ மற்றும் செயலணியினரை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வரவேற்கும் காட்சிகள். ...

மலையகத் தமிழர்கள் ஏற்றத் தாழ்வான விதத்தில் பாதிக்கப்பட்டிருப்பதை நான் நேரடியாகப் பார்த்தேன் – ஐ நா நிபுணர் ஒபோகோட்டா

சமகால அடிமைத்துவ வடிவங்களைக் கையாள்வதற்கென இலங்கை வலுவான சட்ட ரீதியான சட்டகம் ஒன்றை கொண்டிருப்பதுடன் தொழில் புரிவதற்கான குறைந்தபட்ச வயதெல்லையை 14 வருடங்களிலிருந்து 16 வருடங்களாக அதிகரித்தமை மற்றும் சிறுவர் ஊழியம் இல்லாத வலயங்களை...

இன்று அபுதாபி செல்லும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச

ஐந்தாவது இந்தியப் பெருங்கடல் மாநாட்டில் (IOC) கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (டிசம்பர் 03) ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபிக்கு புறப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. "சூழலியல், பொருளாதாரம், தொற்றுநோய்" என்ற கருப்பொருளில் இந்த...

Must read

எதிர்வரும் 29 முதல் மூடப்படவுள்ள ரயில் பாதை

பராமரிப்பு பணிகள் காரணமாக களனிவெளி புகையிரத பாதையில் பங்கிரிவத்தை புகையிரத கடவையை...

ஜனாதிபதி அலுவலக சட்டப் பணிப்பாளர் நாயகமாக சிரேஷ்ட சட்டத்தரணி ஜே. எம். விஜேபண்டார நியமனம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால், ஜனாதிபதி அலுவலகத்தின் சட்டப் பணிப்பாளர் நாயகமாக சிரேஷ்ட...
- Advertisement -spot_imgspot_img