follow the truth

follow the truth

September, 27, 2024

Most recent articles by:

editor

- Advertisement -spot_imgspot_img

தேசிய கால்பந்தாட்ட வீரர் டக்சன் பியூஸ்லஸின் பூதவுடல் இலங்கையை வந்தடைந்தது!

மாலைதீவில் கடந்த மாதம் 26 திகதி மரணமடைந்த இலங்கை தேசிய கால்பந்தாட்ட வீரர் டக்சன் பியூஸ்லஸ் இன் பூதவுடல் இன்று அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக இலங்கை வந்தடைந்தது. இந்த நிலையில்...

பிரதமரின் பிரதிநிதியாக கீதநாத் காசிலிங்கம் நியமனம்!

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் பிரதமரின் பிரதிநிதியாக கீதநாத் காசிலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணை தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் செயற்பட்டு வரும் நிலையில் , அவருக்கு எதிராக...

கொழும்பு – நீர்க்கொழும்பு வீதியில் போக்குவரத்து தடை

கொழும்பு - நீர்க்கொழும்பு வீதியின் தெல்வத்த சந்தியில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மீனவர்கள் குழுவொன்று வீதியை மறித்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் இவ்வாறு குறித்த வீதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உக்ரைனியர்கள் நாட்டிலிருந்து வௌியேறினர் – ஐ.நா.சபை

கடந்த ஏழு நாட்களில் ஒரு மில்லியனுக்கும் அதிகமானவர்கள் உக்ரைனை  விட்டு வௌியேறி அயல் நாடுகளுக்கு சென்றுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.  

இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் ஆலோசனை

இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் கடனைக் குறைப்பதற்கான ஏற்றுக்கொள்ளக்கூடிய அணுகுமுறையை கூடிய விரைவில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று இலங்கை அதிகாரிகளுக்கு இலங்கையுடனான கருத்து பரிமாற்றத்தைத் தொடர்ந்து சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது.

இன்றைய வானிலை!

குறைந்த அழுத்தப் பிரதேசம்  தென்மேற்கு தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளிலும் தொடர்ந்து நிலை கொண்டுள்ளது.இது அடுத்த சில நாட்களில் மேலும் வலுவடைந்து கொண்டு மேற்கு - வடமேற்கு திசையில் இலங்கையின் கிழக்கு கரையை...

விரைவில் அனைத்து பிரச்சினைக்கும் தீர்வு – பிரசன்ன

நாட்டின் நடைமுறையில் உள்ள பிரச்சினைகளுக்கு இன்னும் இருமாத காலத்திற்குள் தீர்வு கிடைக்கும் என மீரிகம பிரதேசத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். மேலும் அவர்  குறிப்பிடுகையில் கொரோனா தாக்கத்தினால் ஏற்பட்ட...

அனைத்து எரிபொருள் நிலையங்களிலும் விஷேட பாதுகாப்புத் திட்டம் நடைமுறை

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மக்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசையில் நிற்பதையடுத்து அங்கு ஏற்படம் பதட்டமான சூழ்நிலைகளை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் உள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களையும் சுற்றி...

Must read

கிளப் வசந்த கொலை – சந்தேக நபர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில்

கிளப் வசந்த கொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் மாகாண...

குசல் மெண்டிஸ் நியூசிலாந்துக்கு எதிராக சதம் – கமிந்து ஆட்டமிழக்காமல் 182 ஓட்டங்கள்

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில்...
- Advertisement -spot_imgspot_img