follow the truth

follow the truth

September, 27, 2024

Most recent articles by:

editor

- Advertisement -spot_imgspot_img

5 கோடி ரூபாய் மதிப்புள்ள கேரள கஞ்சா மீட்பு! – கிளிநொச்சியில் சம்பவம்!

கிளிநொச்சி விவேகாநந்தா நகர் பிரதேசத்தில் 208 கிலோ கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போதே குறித்த கஞ்சா பொதி மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட கேரள...

5,000 ரூபாய் கொடுப்பனவுகளை வழங்க நடவடிக்கை!

சமுர்த்தி பெறுவோர் மற்றும் காத்திருப்போர் பட்டியலில் உள்ள முதியோர், வலது குறைந்தோர் மற்றும் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் போன்ற தரப்பினருக்கு 5,000 ரூபா கொடுப்பனவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின்...

பொலீஸாருக்கு சவால் விடுத்த ஐக்கிய மக்கள் சக்தி எம்.பியின் மகன்!

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரான திலீப் வெதஆராச்சியின் புதல்வர் தனது பேஸ்புக் பக்கத்தில் சர்ச்சைக்குரிய படமொன்றை பதிவேற்றியுள்ளார். அதாவது தெற்கு நெடுஞ்சாலையில் பொலிஸாருடன் வாக்குவாதப்பட்டு, தற்போது பொலிஸாரால் தேடப்பட்டுவரும் குறித்த நபர் "ஸ்ரீ...

நோயாளி உயிரிழந்ததால் உறவினர்கள் வைத்தியர் மீது தாக்குதல்!

பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த 71 வயதான நோயாளி ஒருவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததனை அடுத்து அவருக்கு சிகிச்சையளித்த வைத்தியர் மீது உயிரிழந்தவரின் உறவினர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனையடுத்து தாக்குதலுக்குள்ளான வைத்தியர்...

ஒரு வாரத்தில் லாஃப்ஸ் எரிவாயு இறக்குமதியாகும்! விலையும் அதிகரிக்கிறது!

லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டர்களை அடுத்த வாரமளவில் சந்தைக்கு விநியோகிக்க முடியுமென எதிர்ப்பார்ப்பதாக லாஃப்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. அதேவேளை லாஃப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையும் அதிகரிக்கலாம் எனவும் அந்நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். இதன்படி 12.5...

100 நாட்களை கடந்தது உக்ரைன் ரஷ்ய போர்!

இரண்டாம் உலகப் போரின் பின் ஐரோப்பா கண்டுள்ள மிக மோசமான போரான உக்ரைன் போா் ஏற்பட்டு கடந்த வெள்ளிக்கிழமையுடன் 100 நாள்கள் ஆகிவிட்டன. இந்தப் போரில் எத்தனை இராணுவ வீரா்கள், எத்தனை பொதுமக்கள் உயிரிழந்தனா்...

காத்தான்குடியில் கைக்குண்டு கண்டெடுப்பு!

காத்தான்குடி பிரதான வீதியிலுள்ள உணவகம் ஒன்றின் பின்பக்கத்தில் குழியொன்றை தோண்டும் போது அதில் இருந்து கைக்குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இன்று காலை குறித்த கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்துள்ளனர். குறித்த உணவகத்தின் பின்பகுதியில் கழிவு...

தலிபான்கள் – இந்தியா தூதுக்குழுவினா் சந்திப்பு பற்றி பாகிஸ்தான்!

தலிபான்கள் - இந்தியா தூதுக்குழுவினா் சந்திப்பு பற்றி பாகிஸ்தான்! இஸ்லாமாபாத், ஆப்கானிஸ்தானுக்கு இந்தியாவிலிருந்து வழங்கப்பட்டு வரும் மனிதாபிமான உதவி நடவடிக்கைகளை மேற்பார்வையிட இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் இணைச் செயலாளர் ஜே.பி. சிங் தலைமையிலான குழு...

Must read

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் புதிய விசாரணைகள்

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் புதிய விசாரணைகளை ஆரம்பிப்பதற்கு...

ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் உள்ள இரு வீதிகள் மக்கள் பாவனைக்கு

ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் உள்ள ஸ்ரீமத் பாரோன் ஜயதிலக மாவத்தை மற்றும்...
- Advertisement -spot_imgspot_img