follow the truth

follow the truth

September, 27, 2024

Most recent articles by:

editor

- Advertisement -spot_imgspot_img

நாட்டில் உணவுப்பஞ்சம் ஏற்படாது! மக்கள் பயப்பட வேண்டாம்! – கமத்தொழில் அமைச்சர்

தற்பொழுது பரந்தளவிலான விவசாய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதால் நாட்டில் பஞ்சம் ஏற்படாது என கமத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். நெல் சந்தைப்படுத்தல் அதிகார சபையில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு...

வெற்று நிலங்களில் இராணுவம் விவசாயம் செய்யும்! – இராணுவத்தளபதி

விவசாய சபையின் அறிவுறுத்தலுக்கமைவாக வெற்று நிலங்களில் இராணுவத்தினரைக்கொண்டு விவசாயத்தை தொடங்கப்போவதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே தெரிவித்துள்ளார். கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். விவசாய சமூகத்துக்கு இலங்கை...

திரிபோஷா உற்பத்தி மீண்டும் ஆரம்பம்!

நாட்டில் திரிபோஷா உற்பத்தியை மீளவும் ஆரம்பிப்பதற்கான நிதியுதவியை வழங்க உலக உணவுத் திட்டம் இணக்கம் தெரிவித்துள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக்க சந்திரகுப்த தெரிவித்துள்ளார். உலக உணவுத் திட்ட அமைப்பின் இலங்கைக்கான பிரதிநிதிகள் குழுவுடன்...

மந்தபோசணையுற்ற குழந்தைகள் உள்ள நாடுகளில் இலங்கைக்கு 2 ஆம் இடம்!

தெற்காசியாவில் மந்தபோசனைக்குள்ளான சிறார்கள் அதிகம் காணப்படும் இரண்டாவது நாடாக இலங்கை பதிவாகியுள்ளதாக யுனிசெப் அமைப்பின் இலங்கைக்கான பிரதிநிதி கிறிஸ்டியன் ஸ்கூக் தெரிவித்துள்ளார். இலங்கையில் தற்போதைய பொருளாதார நெருக்கடி ஏற்படுவதற்கு முன்பிருந்தே இந்த நிலை காணப்படுவதாக...

இலங்கை சிறுவர்களுக்காக சர்வதேசத்திடம் உதவிகோரும் யுனிசெப் நிறுவனம்!

இலங்கையில் கவனிக்கப்படவேண்டிய வேண்டிய 1.7 மில்லியன் சிறுவர்களின் வாழ்க்கையை பாதுகாக்கவும் அவர்களுக்கான போசாக்கு, சுகாதாரம், சுத்தமான குடிநீர், கல்வி மற்றும் உளநல மேம்பாடு ஆகியவற்றுக்காகவும் சுமார் 25.3 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதியினை...

மனைவியை கொன்றுவிட்டு மகளையும் கொல்ல முயன்ற தந்தை! – இரத்தினபுரியில் சம்பவம்!

மனைவியை அடித்துக் கொன்ற கணவன் தனது 11 வயது பிள்ளையையும் கழுத்தை நெரித்து கொலை செய்ய முயற்சித்த சம்பவமொன்று இரத்தினபுரி, ஹகமுவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. கொலை செய்யப்பட்ட குறித்த நபரின் மனைவி 47 வயதுடையவர்...

அமெரிக்காவுக்குள் நுழைய இனி கோவிட் பரிசோதனை அவசியமில்லை!

தமது நாட்டிற்குள் வருகைத் தரும் பிற நாட்டு பிரஜைகளுக்கு கோவிட் பரிசோதனை மேற்கொள்ளவது அவசியமல்ல என அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நிலையம் அறிவித்துள்ளது. உலகமட்டத்தில் கொரோனாவின் தீவிரம் குறைந்து வருவதையடுத்து, பல...

மதத்தலைவர்கள் கொலைகளை தடுக்கவுமில்லை, கண்டிக்கவுமில்லை! – மஹிந்த ராஜபக்ச

அமரகீர்த்தி அதுகோரல எம்.பியின் கொலை சம்பவத்தை தொடர்ந்து இந்த பாராளுமன்றத்தின் எம்.பிக்கள் மரண அச்சத்துடனேயே வீதியில் செல்கின்றனர் என முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். காலஞ்சென்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அதுகோரல...

Must read

குவிந்துள்ள வாகனங்களை அத்தியாவசிய சேவைகளுக்கு வழங்க ஜனாதிபதி பணிப்பு

கடந்த ஆட்சிகளில் பயன்படுத்திய சொகுசு வாகனங்களை அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் பயன்படுத்துமாறு...

இன்று நள்ளிரவு முதல், பழைய முறையிலேயே விசா

இன்று நள்ளிரவு முதல் பழைய முறைப்படி விசா வழங்கும் நடைமுறையைச் செயற்படுத்த...
- Advertisement -spot_imgspot_img