follow the truth

follow the truth

September, 25, 2024

Most recent articles by:

editor

- Advertisement -spot_imgspot_img

இலங்கை வருகிறது அமெரிக்க உயர்மட்ட பிரதிநிதிகள் குழு!

அமெரிக்க திறைசேரி திணைக்களம் மற்றும் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் உயர்மட்ட பிரதிநிதிகள் குழுவொன்று இலங்கைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜூன் 26 முதல் 29 வரை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை முன்னெடுத்துவரும் பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம்! – ஜீ. எல். பீரிஸ்!

சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துவரும் பேச்சுவார்த்தைகளில் நல்ல முன்னேற்றம் உள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். இதனால் விரைவில் சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகள் கிடைக்கும் எனவும்...

பேக்கரி உணவுகளின் விலைகள் அதிகரிக்கலாம்! – பேக்கரி உரிமையாளர் சங்கம்!

பேக்கரி உணவுகளை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களின் விலைகள் பலமடங்கு அதிகரித்துள்ளதனால் பேக்கரி உரிமையாளர்கள் அதிக சிரமங்களை எதிர்கொள்ள நேர்ந்துள்ளதாகவும், இந்நிலைமை தொடருமானால் பேக்கரி உணவுகளின் விலைகளும் அதிகரிக்கலாம் எனவும் அகில இலங்கை பேக்கரி...

அரச அதிகாரிகள் பொறுப்பற்ற முறையில் நடந்தால் மக்கள் தாக்குவார்கள்!

தற்போதைய நெருக்கடி நிலையைப் புரிந்து கொண்டு அதனைச் சமாளிப்பதற்கான திட்டங்களை வகுப்பதில் அரச அதிகாரிகள் பொறுப்புடன் செயற்பட வேண்டுமென தெரிவித்த விவசாய அமைச்சின் செயலாளர் ரோஹண புஸ்பகுமார அரச அதிகாரிகள் பொறுப்பற்ற முறையில்...

உடனடியாக இரண்டு எரிவாயு கப்பல்களை நாட்டிற்கு அனுப்புமாறு ஓமானிடம் கேட்ட லிட்ரோ நிறுவனம்!

எதிர்வரும் நாட்களில் உடனடியாக இரண்டு எரிவாயு கப்பல்களை நாட்டிற்கு அனுப்புமாறு ஓமான் எரிவாயு நிறுவனத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார். ஒரு இலட்சம் மெட்ரிக் தொன் எரிவாயுவை ஓமானிலிருந்து...

தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை விரைவில் வழமைக்கு திரும்பாது! – மத்திய வங்கி ஆளுநர்.

தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை விரைவில் வழமைக்கு திருப்புவதானது சாத்தியமற்ற ஒன்று என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பேட்டியொன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். சர்வதேச...

பாடசாலைகள் விடுமுறை தொடர்பிலான கல்வியமைச்சின் விஷேட அறிவிப்பு!

கொழும்பு மாநகர பிரதேசங்களில் உள்ள அனைத்து அரச மற்றும் அரச அனுசரனையுடனான தனியார் பாடசாலைகளுக்கு அடுத்த வாரம் விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். இதன்படி எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஒரு வார...

பொலிஸ் உத்தியோகத்தர்கள் எரிபொருள் நிரப்ப மக்கள் இடையூறு தர வேண்டாம்! -பொலிஸ் ஊடக பேச்சாளர்

எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்குச் சென்று எரிபொருள் பெறும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இடையூறு விளைவிக்க வேண்டாம் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான நிஹால் தல்துவ பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். பொலிஸ் நிலைய...

Must read

இலங்கை பற்றி மூடிஸ் இனது நிலைப்பாடு

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் நாட்டின் சீர்திருத்த நடவடிக்கைகளின் போக்கை கணிசமான...

ஒன்பது மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் நியமனம்

ஒன்பது மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் நியமனம் இன்று (25) பிற்பகல் ஜனாதிபதி...
- Advertisement -spot_imgspot_img