follow the truth

follow the truth

September, 25, 2024

Most recent articles by:

editor

- Advertisement -spot_imgspot_img

மண்ணெண்ணைக்காக போராட்டம்! ஹட்டன் – கொழும்பு வீதி மூடப்பட்டது.

ஹட்டன் சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மண்ணெண்ணெய் கொள்வனவு செய்வதற்காக சுமார் 2000 வாடிக்கையாளர்கள் வரிசையில் நின்றதனால் ஹட்டன் - கொழும்பு பிரதான வீதி மூடப்பட்டுள்ளது. கடந்த 09ஆம் திகதியிலிருந்து தமக்கு மண்ணெண்ணெய் இல்லை...

10 அத்தியாவசிய பொருட்கள் ஜூலை 1 முதல் இறக்குமதி?

அரசி, சீனி, கோதுமை மா, பருப்பு உள்ளிட்ட 10 அத்தியாவசிய பொருட்களை எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்படுவதாக வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு...

எரிபொருள் வரிசையில் நின்ற 19 வயது இளைஞன் உயிரிழப்பு!

அநுராதபுரம் - புத்தளம் பிரதான வீதியின் பந்துலகம பிரதேச எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளுக்காக வரிசையில் காத்து நின்ற 19 வயது இளைஞன் ஒருவர் லொறி ஒன்றில் சிக்கி உயிரிழந்துள்ளார். மகன் வௌிநாடு போக...

“வாய்ப்புகள் அமையாது, அவற்றை நீங்கள்தான் உருவாக்க வேண்டும்!” – துனித் வெல்லாலகே

அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் அண்மையில் நடைபெற்று முடிந்த கிரிக்கட் தொடர்களில் இலங்கை அணியில் துனித் வெல்லாலகே என்ற இளம் வீரர் புதிதாக களமிறக்கப்பட்டிருந்தார். அவர் இந்த தொடரில் விளையாடி 9 விக்கெட்டுக்களை...

உணவுப் பற்றாக்குறைக்கு என்ன தீர்வு என்பது அரசாங்கத்திற்கு தெரியவில்லை! – சஜித்

தற்போதைய உணவுப் பற்றாக்குறைக்கு அரசாங்கத்தின் தீர்வு என்னவென்பதுகூட அரசாங்கத்துக்கு தெரியவில்லையென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்றிடம்பெற்ற விவசாயம் மற்றும் உணவு விநியோக சேவைத்துறை நிபுணர்களுடனான சந்திப்பின் போதே...

போக்குவரத்து பிரச்சனையை தீருங்கள்! இல்லாவிட்டால் பாடசாலைக்கு வரமாட்டோம்! – தமிழர் ஆசிரியர் சங்கம்!

தமக்கு முறையாக பதிலளிக்கவில்லையென்றால் திங்கட்கிழமை முதல் பாடசாலைக்குச் சமூகமளிக்க முடியாது என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது. ஆசிரியர்களின் போக்குவரத்திற்கு ஏதாவது பொறிமுறையை உருவாக்குமாறு பல தடவைகள் அரசிடம் கோரிக்கைகள் முன்வைத்தும் இதுவரையில்...

மூன்று நாட்களாக வரிசையில் நின்ற மோட்டார் சைக்கிளை வடிகானில் தள்ளிவிட்ட மக்கள்!

எரிபொருள் வரிசையில் இருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றினை வடிகானில் தள்ளிவிட்ட சம்பவம் ஒன்று மினுவாங்கொடை தெவொலபொல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மூன்று நாட்களாக வரிசையில் காத்திருந்து எரிபொருள் இல்லாததால் மதிய உணவுக்காக...

கொழும்பில் இன்று நீர்வெட்டு!

கொழும்பின் பல பகுதிகளில் இன்று இரவு 10 மணியில் இருந்து நீர் விநியோகம் தடைப்படும் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. சுமார் 10 மணிநேரங்கள் வரையில் நீர் விநியோகம் தடைப்படும்...

Must read

ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு விசேட உரை [நேரலை]

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை விடுத்துள்ளார்.

குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ச இலுக்பிட்டியவை விளக்கமறியலில் வைக்க உத்தரவு

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ச இலுக்பிட்டியவை விளக்கமறியலில்...
- Advertisement -spot_imgspot_img