follow the truth

follow the truth

September, 25, 2024

Most recent articles by:

editor

- Advertisement -spot_imgspot_img

மஹிந்தவின் மரணத்தை பலரும் எதிர்பார்த்திருப்பது கவலையளிக்கிறது!

மஹிந்த ராஜபக்சவிடம் குறைபாடுகள் இருந்தாலும் அவர் இந்நாட்டிற்கு முக்கிய பணியை ஆற்றிய வரலாற்று நாயகன் ஆவார் என முன்னாள் அமைச்சர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அப்படிப்பட்ட ஒரு தலைவன் இறக்கும் சந்தர்ப்பத்தை பலர் ஆவலாக...

ஜெக்சன் அன்டனியின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை!

அனுராதபுரம் தலாவ மொரகொட பிரதேசத்தின் ஏழாம் தூண் பகுதிக்கு அருகில் நேற்றிரவு நடிகர் ஜெக்சன் அன்டனி பயணித்த கெப் வண்டி காட்டு யானையுடன் மோதிய விபத்தினையடுத்து சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தற்பொழுது...

நகை கொள்வனவு செய்வோரின் எண்ணிக்கை வீழ்ச்சி! – நகை வர்த்தகர்கள் சங்கம்.

புதிதாக தங்கத்தை கொள்வனவு செய்வோரின் எண்ணிக்கை 5 முதல் 10 சதவீதம் வரையில் வீழ்ச்சியடைந்துள்ளதாக அகில இலங்கை நகை வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் ஏ. விஜயகுமார் தெரிவித்துள்ளார். மேலும் கட்டாய தேவைகளுக்காக மாத்திரமே தற்பொழுது...

கடலலையில் சிக்கிய 30 வயது யுவதி பலி!

பமுனுகம உஸ்வெட்டகெய்யாவ பிரதேசத்தில் கடலலையில் கால் நனைத்தபடி நடந்து சென்ற யுவதி ஒருவர் அலையில் இழுத்துச் செல்லப்பட்டு கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார். குறித்த பிரதேசத்தில் உள்ள உணவகம் ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொள்ள ஏனைய...

நாட்டிற்கு தேவையான எரிபொருளில் 15 சதவீதத்தையே பூர்த்தி செய்யமுடியும்! – IOC

தற்பொழுது திருகோணமலை முனையத்தில் இருந்து நாடு பூராகவும் எரிபொருள் விநியோகிக்கப்பட்டு வருவதாகவும், என்றாலும் நாட்டுக்கு தேவையான எரிபொருளில் 15 சதவீதத்தை மாத்திரமே பூர்த்தி செய்ய முடியும் எனவும் IOC எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கத்தின்...

மகனின் காதலை எதிர்த்ததால் கணவனை கொன்ற மனைவி!

தந்தையொருவர் மகனின் காதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்ததால் அவரது மனைவியும் மகனும் சேர்ந்து மண்வெட்டியினால் தாக்கி கொலைசெய்த கொடூர சம்பவமொன்று பதுளையில் இடம்பெற்றுள்ளது. பதுளை- கஹட்டருப்ப பிரதேசத்தைச் சேர்ந்த 51 வயதான நபர் ஒருவரே இவ்வாறு...

எரிபொருள் வழங்குவதில் ஊடகவியலாளர்களுக்கும் முன்னுரிமை!

தம்புள்ளை- அநுராதபுரம் வீதியில் அமைந்துள்ள IOC எரிபொருள் நிரப்பும் நிலையத்தில், நேற்றிலிருந்து ஊடகவியலாளர்களுக்கு எரிபொருள் வழங்குவதில் முன்னுரிமையளிக்கப்பட்டது. தமது எரிபொருள் நிரப்பும் நிலையத்துக்கு கிடைக்கும் எரிபொருளை பொதுமக்களுக்கும், பிரதேசத்தில் அளப்பரிய சேவையாற்றும் பிரதேச ஊடகவியலாளர்களுக்கும்...

குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் புதிய அறிவிப்பு!

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மேலும் மூன்று மாவட்டங்களில் கடவுச் சீட்டுக்களை வழங்கும் ஒருநாள் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார். இதற்கமைய மாத்தறை, வவுனியா மற்றும் கண்டி மாவட்டங்களில் குடிவரவு,...

Must read

கட்டுநாயக்க விமான நிலையத்தின் 2வது முனையத்தை நிர்மாணிக்க டெண்டர் கோரல்

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இரண்டாவது பயணிகள் முனையத்தை நிர்மாணிப்பதற்கான டெண்டர்...

“எங்கள் அரசின் அமைச்சர்கள் ஓ.ஐ.சி.க்கு போன் செய்து இதை செய்ய வேண்டாம் இதை செய் எனச் சொல்ல மாட்டார்கள்”

பொலிஸாரின் சில நடவடிக்கைகள் தொடர்பான பழைய தவறான கலாசாரத்தை தற்போதைய அரசாங்கத்தின்...
- Advertisement -spot_imgspot_img