follow the truth

follow the truth

September, 25, 2024

Most recent articles by:

editor

- Advertisement -spot_imgspot_img

ஈரானில் வெள்ளம்! 22 பேர் பலி; 6 பேர் மாயம்!

ஈரானில் பல ஆண்டுகளாக வறட்சியை சந்தித்து வந்த தெற்கு பராஸ் மாகாணத்தில் பருவ நிலை மாற்றத்தின் விளைவாக நேற்று முன்தினம் திடீரென அதிக மழைவீழ்ச்சி பதிவாகியிருந்தது. அதன்காரணமாக அந்த மாகாணத்தின் எஸ்தாபன் நகரில் உள்ள...

மரக்கறிகளின் விலைகள் வீழ்ச்சி!

மரக்கறிகளின் விலைகள் 30 தொடக்கம் 40 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளதாக தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தின் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். எரிபொருள் பிரச்சினை மேலும் குறைவடையுமானால் மரக்கறிகளின் விலைகள் மேலும் வீழ்ச்சியடையும் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். எரிபொருள்...

பாடசாலைகள் நாளை ஆரம்பம்!- கல்வியமைச்சு

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் நாளை 25ஆம் திகதியிலிருந்து மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கல்வி அமைச்சு வெளியிட்ட அறிக்கைக்கு அமைவாக மாகாணக் கல்விச் செயலாளர்கள், மாகாணக் கல்விப்...

அடுத்த இருவாரங்களில் சர்வகட்சி அரசாங்கம்!

அடுத்த இரண்டு வாரங்களில் சர்வகட்சி அரசாங்கத்தை அமைத்து ஆட்சியை நடத்த திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதனடிப்படையில் ஒவ்வொரு கட்சிக்கும் முறையே ஒரு அமைச்சுப் பதவியை வழங்கி, சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதில் தற்போதைய அரசாங்கம்...

ஐ.தே.கட்சிக்கு தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் நியமனம்?

வெற்றிடமாகி இருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி அக்கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தனவுக்கு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர்...

எரிபொருளுக்கான வரிசைகள் குறைந்து வருகிறது!- பெட்ரோலிய கூட்டுத்தாபனம்

எரிபொருள் வரிசைகள் முன்பைவிட தற்பொழுது குறைவடைந்து வருவதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. போதுமான எரிபொருள் இருப்பதே அதற்கு காரணம் என அக்கூட்டுத்தாபனம் குறிப்பிட்டுள்ளது. நாட்டில் அடுத்த 30 நாட்களுக்கு போதுமான டீசலும், 22 நாட்களுக்கு...

எரிபொருள் விநியோகத்தை துரிதப்படுத்துங்கள்! – ஜனாதிபதி

நாடு பூராகவும் எரிபொருள் விநியோகத்தை துரிதமாகவும், சரியாகவும் மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். எரிபொருள் பிரச்சினை மற்றும் அதன் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் உரிய அதிகாரிகளுடன் பிரதமர்...

இந்த நாட்டை கட்டியெழுப்ப 5 ஆண்டுகளாவது ஆகும்! – சஜித்

நெருக்கடிகளால் சூழப்பட்டுள்ள இலங்கையை மீண்டும் கட்டியெழுப்ப குறைந்தது ஐந்து வருடங்களாவது ஆகும் எனவும், 6 மாதத்தில் இந்நாட்டை கட்டியெழுப்புவோம் எனக் கூறும் பேச்சு மாயையானது எனவும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித்...

Must read

ஹமாஸ் அமைப்பின் தலைவர் யஹ்யா சின்வாருக்கு என்ன நடந்தது?

ஹமாஸ் அமைப்பின் தலைவர் யஹ்யா சின்வார் காணாமல் போயுள்ளதாக வெளிநாட்டு செய்திகள்...

தேங்காய் ஒன்றின் விலை ரூ. 150 வரை உயர்வு

சில பிரதேசங்களில் தேங்காய் ஒன்றின் விலை 150 ரூபா வரை உயர்ந்துள்ளதுடன்,...
- Advertisement -spot_imgspot_img