ஜனாதிபதி செயலகம் நாட்டின் பிரதான நிர்வாக கட்டிடம் எனவும் அங்கே தான் அரசின் பல முக்கிய ஆவணங்கள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கையில் உள்ள வெளிநாட்டு தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள்...
நாட்டின் எரிசக்தி முகாமைத்துவ செயற்பாடுகளை வெளிநாடுகளுக்கு வழங்கி நாட்டின் மின்விளக்கு 'ஸ்விட்சை' வெளிநாடுகளிடம் ஒப்படைத்தால் நாடு இருளில் மூழ்கும் நிலையே ஏற்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
இலங்கை மின்சார சபை...
எரிபொருள், போக்குவரத்து மற்றும் மின்சாரமின்மை போன்ற நெருக்கடிகளை கருத்திற்கொண்டு 'வீடுகளில் இருந்து வேலை' எனும் முறைமையின் கீழ் அரச ஊழியர் தற்போது கடமையாற்றி வருகின்றனர்.
அவ்வாறு கடமையாற்றும் ஊழியர்கள் மேலும் ஒரு மாதத்துக்கு வீட்டிலிருந்தபடியே...
நாட்டுமக்களில் சிலர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீது நம்பிக்கை வைத்துள்ளதாகவும், தற்போதைய நெருக்கடி நிலைமைகள் மற்றும் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்க அவருக்கு ஒரு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டியது அவசியமானது எனவும் அத்துரலிய...
நாட்டு மக்கள் ஒன்றிணைந்து மேற்கொண்ட ஜனநாயக ரீதியிலான போராட்டங்கள் மூலம் முன்னாள் ஜனாதிபதி மற்றும் பிரதமரை வீட்டுக்கு அனுப்ப முடிந்திருந்தாலும் அதன் பின்னர் ஏற்பட்டுள்ள நிலையானது முன்னைய நிலையை விட மோசமானது என்று...
கண்டி ஜோர்ஜ் சில்வா மாவத்தையில் அமைக்கப்பட்டிருந்த 100 நாட்களைக் கடந்த 'கோட்டா கோ கம' பேராட்டக்களமானது கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த பெரஹெர உற்சவத்தினையொட்டி அதனை உருவாக்கியவர்களினாலேயே அகற்றப்பட்டுள்ளது.
எதிர்வரும் நாட்களில் குறித்த...
முறைப்பாடு ஒன்றினை விசாரிக்கசென்ற பொலிஸ் உத்தியோகத்தர்களை தாக்கிய நபர் ஒருவர் பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி பலியாகியுள்ளார்.
நேற்று பிடிகல, தலகஸ்பே மஹேன பகுதிக்கு முறைப்பாடு ஒன்று தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்...
சுமார் ஒன்றரைக் கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுள்ள போதைப் பொருளுடன் கல்கிசை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் தம்பதியினரான இருவர் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட கணவனும், மனைவியும் குறித்த பிரதேசத்தில் உள்ள...