follow the truth

follow the truth

September, 25, 2024

Most recent articles by:

editor

- Advertisement -spot_imgspot_img

ஜனாதிபதி செயலகம் நாட்டின் பிரதான நிர்வாக கட்டிடம்! – ஜனாதிபதி

ஜனாதிபதி செயலகம் நாட்டின் பிரதான நிர்வாக கட்டிடம் எனவும் அங்கே தான் அரசின் பல முக்கிய ஆவணங்கள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கையில் உள்ள வெளிநாட்டு தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள்...

எரிசக்தி துறையை வெளிநாடுகளிடம் வழங்குவது பாரதூரமானது!- சஜித்

நாட்டின் எரிசக்தி முகாமைத்துவ செயற்பாடுகளை வெளிநாடுகளுக்கு வழங்கி நாட்டின் மின்விளக்கு 'ஸ்விட்சை' வெளிநாடுகளிடம் ஒப்படைத்தால் நாடு இருளில் மூழ்கும் நிலையே ஏற்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். இலங்கை மின்சார சபை...

அரச ஊழியர்கள் மேலும் ஒரு மாதம் வீட்டில் இருந்து வேலை செய்யலாம்!

எரிபொருள், போக்குவரத்து மற்றும் மின்சாரமின்மை போன்ற நெருக்கடிகளை கருத்திற்கொண்டு 'வீடுகளில் இருந்து வேலை' எனும் முறைமையின் கீழ் அரச ஊழியர் தற்போது கடமையாற்றி வருகின்றனர். அவ்வாறு கடமையாற்றும் ஊழியர்கள் மேலும் ஒரு மாதத்துக்கு வீட்டிலிருந்தபடியே...

ரணிலுக்கு கொஞ்சம் சந்தர்ப்பம் வழங்குங்கள்! – அத்துரலிய ரத்ன தேரர்

நாட்டுமக்களில் சிலர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீது நம்பிக்கை வைத்துள்ளதாகவும், தற்போதைய நெருக்கடி நிலைமைகள் மற்றும் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்க அவருக்கு ஒரு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டியது அவசியமானது எனவும் அத்துரலிய...

போராட்டத்திற்கு முன்னரை விட தற்போதுள்ள நிலை மிக மோசமானது! – சஜித்

நாட்டு மக்கள் ஒன்றிணைந்து மேற்கொண்ட ஜனநாயக ரீதியிலான போராட்டங்கள் மூலம் முன்னாள் ஜனாதிபதி மற்றும் பிரதமரை வீட்டுக்கு அனுப்ப முடிந்திருந்தாலும் அதன் பின்னர் ஏற்பட்டுள்ள நிலையானது முன்னைய நிலையை விட மோசமானது என்று...

பெரஹரவுக்காக அகற்றப்பட்டது 100 நாட்களை கடந்த போராட்டக்களம்!

கண்டி ஜோர்ஜ் சில்வா மாவத்தையில் அமைக்கப்பட்டிருந்த 100 நாட்களைக் கடந்த 'கோட்டா கோ கம' பேராட்டக்களமானது கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த பெரஹெர உற்சவத்தினையொட்டி அதனை உருவாக்கியவர்களினாலேயே அகற்றப்பட்டுள்ளது. எதிர்வரும் நாட்களில் குறித்த...

பொலிஸாரை தாக்கிய நபர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி பலி!

முறைப்பாடு ஒன்றினை விசாரிக்கசென்ற பொலிஸ் உத்தியோகத்தர்களை தாக்கிய நபர் ஒருவர் பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி பலியாகியுள்ளார். நேற்று பிடிகல, தலகஸ்பே மஹேன பகுதிக்கு முறைப்பாடு ஒன்று தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்...

போதைப்பொருள் பொதியிடும் போது தம்பதியினர் கைது!

சுமார் ஒன்றரைக் கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுள்ள போதைப் பொருளுடன் கல்கிசை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் தம்பதியினரான இருவர் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட கணவனும், மனைவியும் குறித்த பிரதேசத்தில் உள்ள...

Must read

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகள் மாத இறுதிக்குள்

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் 30ஆம் திகதிக்கு...

ஜனாதிபதி இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார்

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இன்று (25) நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார். இன்று...
- Advertisement -spot_imgspot_img