இலங்கையில் பிரஜைகள் ஒவ்வொருவரின் தனிநபர் கடன் தொகை தற்போது 1 மில்லியன் ரூபாவை கடந்துள்ளதாக இலங்கை மத்தியவங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன.
தற்பொழுது இலங்கையின் உள்நாட்டுக் கடனாக சுமார் 12,442.3 பில்லியன்களும், வெளிநாட்டுக்கடனாக 10.867.8 பில்லியன்களும்...
நாடு எதிர்நோக்கியுள்ள நெருக்கடிகளிலிருந்து முற்றாக மீள்வதற்கு நாட்டுமக்களின் ஒத்துழைப்பு மிக அவசியமானது என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
மாகாண ஆளுநர்களுடன் பிரதமர் அலுவலகத்தில் நேற்றிடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இதனை தெரிவித்துள்ளார்.
எரிசக்தி துறையில்...
நிறுவனமொன்றுக்கு வழங்குவதற்காக கொண்டு செல்லப்பட்ட எரிபொருள் பவுஸரை வேறொரு பிரதேசத்தில் அதிக விலைக்கு விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் நான்கு சந்தேக நபர்களை மீகொட பொலிஸார் நேற்று கைது செய்திருந்தனர்.
சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது...
இலங்கையினை கட்டியெழுப்புவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமைத்துவம் மிகவும் முக்கியமானதாக இருக்கும் என ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்-ரஸ் தெரிவித்துள்ளார்.
இலங்கை எதிர்கொள்ளும் சவால்களையும், நெருக்கடிகளையும் வெற்றிகொள்வவேண்டுமானால் சாதகமான சூழலாகவும்,...
உணவுப் பொதியின் விலையினை குறைக்க தீர்மானித்திருப்பதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. மேலும் தேநீரின் விலையை குறைப்பதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஓரிரு நாட்களுக்கு முன் சீனி உள்ளிட்ட...
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையினால் 10 மாவட்டங்களைச் சேரந்த 65 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இவ்வாறான சந்தர்ப்பங்களில் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தினால் வெள்ளம், மண்சரிவு...
முல்லைத்தீவு பகுதியில் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து ஐஸ் போதைப்பொருளுடன் இரு இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கள்ளப்பாடு தெற்கை சேர்ந்த 22 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவரும், 21 வயதுடைய உண்ணாப்பிளவு வடக்கினை சேர்ந்த இளைஞர் ஒருவருமே...
பாலஸ்தீனத்தின் காசா நகர பகுதிகள் மீது நேற்று இரவு இஸ்ரேல் விமானப்படை வான்வெளி தாக்குதல் நடத்தியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த வான்வெளி தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் மூத்த தளபதி உட்பட 10 பேர்...