கட்டுப்பாட்டில் இருந்த கோவிட் தொற்றுப் பரவலானது மீண்டும் பரவ ஆரம்பித்து வருவதாகவும், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்தால், நாடு மீண்டும் ஒரு இக்கட்டான சூழ்நிலையை எதிர்கொள்ள நேரிடலாம் எனவும் சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர்...
நாட்டிலுள்ள 25 மாவட்டங்களிலும் பொதுமக்களை பாதுகாத்து, அமைதியினை நிலைநாட்ட ஆயுதம் தாங்கிய முப்படையினருக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விஷேட வர்த்தமானியூடாக அழைப்பு விடுத்துள்ளார்.
ஜனாதிபதியினால் வெளியிடப்பட்டுள்ள குறித்த வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய எதிர்வரும் திங்கட்கிழமை...
நாட்டில் மின்சார பாவனையானது 20 சதவீதத்திற்கும் அதிகமாக குறைவடைந்திருப்பதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிக்கையொன்றினூடாக தெரிவித்துள்ளது.
மின் பாவனை அதிகம் தேவையுள்ள காலப்பகுதியில் மின் பாவனை குறைந்துள்ளதாக குறித்த ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்னாயக...
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய தனது அமெரிக்க குடியுரிமையை துறந்து இந்த நாட்டிற்கு சேவை செய்ய வந்தவர் எனவும், அவர் போராளிகளுக்குப் பயந்து வெளிநாடுகளில் ஒழிந்து கொள்வதை அனுமதிக்க முடியாது எனவும் நகர அபிவிருத்தி...
மத்தள விமான நிலையத்தின் ஒரு பங்கினை விற்கவேண்டும் என கப்பல்துறை மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்துள்ளார்.
குறித்த விமான நிலையத்திற்கு விமானங்கள் வருகை தராத காரணத்தினால் சுமார்...
ஆர்ப்பாட்ட நடவடிக்கைகளை கட்டுப்படுத்த கொடூரமான பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை பிரயோகிக்க வேண்டாம் என சர்வதேச மன்னிப்புச் சபை இலங்கை அரசாங்கதித்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
மேலும் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பட்டாளரான வசந்த முதலிகே...
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மிரிஹான வீடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கும் பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தடுமாறு பொலிஸ்மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார்.
குறித்த பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்களுடனான கலந்துரையாடலின்...
ஒமிக்ரோன் வைரஸ் திரிபு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளுக்கு இரண்டாவது நாளில் கடுமையான காய்ச்சல் ஏற்பட்டால் தாமதிக்காமல் உடனடியாக வைத்தியர் ஒருவரை நாடுமாறு ரிட்ஜ்வே சிறுவர்கள் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் கோசல கருணாரத்ன...